இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் – முதல்வர் விஜய் பதில் மனு தாக்கல்!
5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை ...
