நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
நாடு முழுவதும் 100 தொழிற் பூங்காக்களை உருவாக்க 33 ஆயிரத்து 660 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில், பிரதமர் மோடி ...
நாடு முழுவதும் 100 தொழிற் பூங்காக்களை உருவாக்க 33 ஆயிரத்து 660 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில், பிரதமர் மோடி ...
மாநிலங்களவையை தொடர்ந்து மக்களவையிலும் புதிய காப்பீட்டு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. வரும் 2047க்குள் அனைவருக்கும் காப்பீடு என்ற இலக்கை மையப்படுத்தி, காப்பீட்டுத்துறையில் மத்திய அரசு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி ...
2027ஆம் ஆண்டு நடத்தப்படவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு 11 ஆயிரத்து 718 கோடியை ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் ...
முக்கிய கனிமங்களின் மறுசுழற்சியை ஊக்குவிப்பதற்காக ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில், முக்கிய ...
பரமக்குடி - ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட ...
கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், விவசாயிகளின் நலனுக்காக தொடர்ந்து நல்ல முடிவுகள் ...
நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அத்திட்டத்தால் ஏற்படும் பயன்கள் குறித்து சற்று விரிவாக பார்க்கலாம். ஒரே ...
மக்களவைக்கும் மாநில சட்டப் பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற வழிவகை செய்யும் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மக்களவைக்கும் ...
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை நதியில் 2 ஆயிரத்து 642 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. டெல்லியில் செய்தியாளர்களை ...
குஜராத் மாநிலம் லோத்தலில் உள்ள தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 4 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த லோத்தல் துறைமுகம், ...
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கிய பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள ...
மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டப்பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ...
63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் மதிப்பிலான சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களுக்கு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies