சென்னையில் வாடகை வீட்டுக்கு அட்வான்ஸ் பணம் கொடுக்க சென்ற தம்பதியிடம் ரூ. 65,000 பறிமுதல்!
சென்னையில் வாடகை வீட்டுக்கு அட்வான்ஸ் பணம் கொடுக்க வந்த தம்பதியிடம் இருந்து 65 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை சிந்தாதிரிப்பேட்டை ...
