மத்திய பிரதேசத்தில் வேன் மீது சிமெண்ட் லாரி கவிழ்ந்து விபத்து!
மத்தியப்பிரதேசத்தில் வேன் மீது சிமெண்ட் லாரி கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், ஜபுவா ...
மத்தியப்பிரதேசத்தில் வேன் மீது சிமெண்ட் லாரி கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், ஜபுவா ...
திண்டுக்கல் அருகே மின்சாரம் உற்பத்தி செய்யும் காற்றாலை தூணை ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. திண்டுக்கல்லில் இருந்து தூத்துக்குடிக்கு கண்டெய்னர் லாரியில் காற்றாலை தூண் எடுத்துச் ...
நெதர்லாந்து சாண்ட்வோர்டில் நடைபெற்ற ஜிடி 4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் ஓட்டிச்சென்ற காரின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. நெதர்லாந்து சாண்ட்வோர்டில் ஜிடி 4 ஐரோப்பிய ...
மெக்சிகோவைச் சேர்ந்த கடற்படை கப்பல், பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. மெக்சிகோ கடற்படைக்குச் சொந்தமான குவாக்டே மோக் என்ற கப்பல், 15 நாடுகளில் உள்ள 22 துறைமுகங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் அந்த கப்பல் அமெரிக்காவின் நியூயார்க்குக்குச் சென்றபோது, ...
சீனாவின் குய்சோவு மாகாணத்தில் 4 சுற்றுலா படகுகள் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து படகில் பயணம் செய்த 84 பேர் நீரில் மூழ்கினர். இந்த விபத்தில் 10 ...
பெங்களூருவில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் ஆட்டோ மீது மரம் முறிந்து விழுந்து ஓட்டுநர் உயிரிழந்தார். கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கடந்த 2 நாட்களாகக் கனமழை பெய்து ...
தென்காசி அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த காரின் டயர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் மாற்றுத்திறனாளி உட்பட இருவர் பலத்த காயமடைந்தனர். தென்காசியைச் சேர்ந்த அரவிந்தன் என்பவர் பாவூர்சத்திரம் வழியாக ...
மத்தியப்பிரதேச மாநிலத்தில் 13 பேருடன் சென்ற வேன் இருசக்கர வாகனத்தில் மோதி அருகிலுள்ள கிணற்றில் கவிழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். ரட்லம் நகரைச் சேர்ந்த கீர் என்பவர் தனது குடும்பத்தினர் 12 பேருடன், ஆந்த்ரி மாதா ஜி ...
ஆந்திராவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்தனர். பல்நாடு மாவட்டத்தில் பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் கவிழ்ந்தது. ...
மகாராஷ்டிரா மாநிலம், புல்தானா பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது சுற்றுலா பேருந்து மோதிய விபத்தில் 35 பேர் படுகாயமடைந்தனர். ஆந்திராவில் இருந்து ஷீரடிக்கு 30க்கும் ...
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. குலசேகரத்திலிருந்து கோவில்பட்டி நோக்கி மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. திருவட்டாறு அருகே ...
ஈரோடு அருகே நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். கோவையில் இருந்து பெங்களூர் நோக்கி 25-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஆம்னி பேருந்து சென்றுகொண்டிருந்தது. ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies