கவின் கொலை வழக்கு – சுபாஷினியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை!
கவின் கொலை வழக்கு குறித்து சுபாஷினியிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ஐடி ஊழியர் கவின் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ...
கவின் கொலை வழக்கு குறித்து சுபாஷினியிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ஐடி ஊழியர் கவின் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ...
வடகாடு பிரச்னை தொடர்பான விசாரணையை சிபிசிஐடி போலீசாரிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு ...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீஸ் விசாரணையை தொடங்கியது. சேமலை கவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தை ...
வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்படாததை கண்டித்து ஊர் மக்கள் வைத்துள்ள பேனர் இணையத்தில் வைரலாகி வருகிறது. புதுக்கோட்டை அடுத்த வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் ...
திருச்சியில் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் தனியார் நிறுவனத்தில் சிபிசிஐடி போலீசார் மற்றும் குடிபெயர்வோர் பாதுகாவலர் சோதனை நடத்தினர். திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே செயல்பட்டு வரும் ரோஷன் ...
கோடநாடு எஸ்டேட்டில் தற்கொலை செய்துகொண்ட தினேஷின் பெற்றோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கோடநாடு வழக்கு விசாரணை கடந்த 2017ம் ஆண்டு ...
நூறு கோடி ரூபாய் மதிப்பிலான நில மோசடி வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரை, இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு ...
கரூரில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் சகோதரர் சேகரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies