cbi enquiry - Tamil Janam TV

Tag: cbi enquiry

கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணையா? – உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு!

கரூர் அசம்பாவிதம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக ...

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – சிபிஐ விசாரணை கோரி பாஜக சார்பில் மனுத்தாக்கல்!

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பாஜக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் ...

அஜித் குமார் கொலை வழக்கு – 5 தனிப்படை காவலர்களுக்கு 13-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 தனிப்படை காவலர்களை 13 ஆம் தேதி வரை காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில் காவலாளி ...

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

மடப்புரம் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பான 12-ம் நாள் விசாரணையில், அஜித் குமாரின் சகோதரி மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை ...

அஜித்குமார் கொலை வழக்கு – தனியார் மருத்துவமனையில் சிபிஐ விசாரணை!

அஜித்குமார் லாக்கப் மரண வழக்கில் சிவகங்கையில் உள்ள தனியார் கிளீனிக்கில் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், அங்கிருந்த டிவிஆர் ஹார்ட் டிஸ்க்குகளை கழட்டி எடுத்துச் சென்றனர். சிவகங்கை ...

அஜித்குமார் கொலை வழக்கு – பேக்கரி கடை உரிமையாளரிடம் மீண்டும் விசாரணை!

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக பேக்கரி கடையில் மீண்டும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் காவலர்கள் தாக்கி இளைஞர் ...

அஜித்குமார் கொலை வழக்கு : 5-வது நாளாக தொடரும் சிபிஐ விசாரணை!

மடப்புரம் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்தில் 5-வது நாளாக சி.பி.ஐ அதிகாரிகள் பத்து மணி நேரத்திற்கு மேல் விசாரணை மேற்கொண்டனர். மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் திருட்டு ...

திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு – இன்று மதுரை வருகின்றனர் சிபிஐ அதிகாரிகள்!

திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் இன்று மதுரை வரவுள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்தில் அஜித் குமார் என்ற இளைஞர் கொல்லப்பட்ட வழக்கை ...

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை!

காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த அஜித்குமாரின் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் திருட்டு வழக்கு விசாரணையின்போது காவலர்கள் சரமாரியாக தாக்கியதில் அஜித்குமார் ...

பல்லடம் மூவர் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் – முதல்வருக்கு அண்ணாமலை கடிதம்!

பல்லடம் மூவர் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள ...

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விசாரணையை சிபிஐவிடம் ஒப்படைக்க வேண்டும் : நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய குறித்து விசாரணையை சிபிஐவிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் ...

நீட் தேர்வு முறைகேடு : விசாரணையை தொடங்கியது சிபிஐ!

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு பரிந்துரை செய்த நிலையில், சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. கடந்த மே மாதம் ...