குடியிருப்பு பகுதிகளில் நடமாடும் காட்டு யானைகளின் சிசிடிவி காட்சி!
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளின் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது. வனப்பகுதியில் இருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி ஊருக்குள் ...
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளின் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது. வனப்பகுதியில் இருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி ஊருக்குள் ...
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் சிறுவனை தெருநாய்கள் துரத்தி கடித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், நாய்க்கடி ...
குமரி மாவட்டம் குழித்துறை அருகே வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழித்துறையை சேர்ந்த டிக்ஷன் என்பவர், ...
சென்னை மதுரவாயலில் தவெக நிர்வாகியின் கணவர், இளைஞரை கத்தியால் குத்திய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரவாயல் எம்.எம்.டி.ஏ.காலனி பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். ...
கேரள மாநிலம் கோட்டயம் அருகே ஹோட்டல் முன்பு நிறுத்தப்பட்டிருந்த அரசு சொகுசு பேருந்து பின்னோக்கி சென்று விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சூரில் இருந்து ...
ஐதராபாத்தில் கோயிலுக்குள் இறைச்சி துண்டு கிடந்த சம்பவம் பூதாகரமான நிலையில், பூனை ஒன்று கோயிலுக்குள் இறைச்சியை வைத்துச்சென்றது தெரியவந்துள்ளது. தப்பச்சபுத்ரா பகுதியில் ஹனுமான் கோயில் உள்ள நிலையில், ...
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் நிலைத்தடுமாறி டிப்பர் லாரியில் சக்கரத்தின் அருகே விழுந்து நூலிலையில் உயிர்த்தப்பிய பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. ...
இலங்கையில் பட்டப்பகலில் சிறுமி கடத்தப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாயனது. இலங்கையின் கம்பளை மாவட்டம், தவுலகல பகுதியில் பள்ளி மாணவியை மர்மநபர்கள் வேனில் கடத்தி சென்றுள்ளனர். இந்த ...
சென்னை பூந்தமல்லி அருகே மின்சார வயர்கள் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியது. ஆந்திராவைச் சேர்ந்த பவன் என்பவரது நண்பர் வெளிநாட்டில் ...
சென்னை ஆயிரம் விளக்கு அருகே தங்கும் விடுதி வாகன நிறுத்தும் இடத்தில் உறங்கி கொண்டிருந்த முதியவர் மீது கார் மோதி உயிரிழந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. ...
டெல்லி கேளிக்கை விடுதி ஒன்றில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீமாபுரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கேளிக்கை விடுதி ...
ஈரோட்டில் சாலையில் சென்றுகொண்டிருந்த பெண் மீது கார் மோதி தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னிமலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்த ...
பெங்களூரூ ஹோட்டல் குண்டு வெடிப்பு தொடர்புடையதாக கருதப்படும் சந்தேக நபர் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரூ ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி பகுதியில் பிரபல ராமேஸ்வரம் கபே ஹோட்டல் செயல்பட்டு வருகிறது.இந்த ஹோட்டலில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies