சென்னையில் வாகன நிறுத்துமிடத்தில் உறங்கிய முதியவர் கார் மோதி உயிரிழந்த விவகாரம் - சிசிடிவி பதிவு வெளியானது!
Jul 2, 2025, 06:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் வாகன நிறுத்துமிடத்தில் உறங்கிய முதியவர் கார் மோதி உயிரிழந்த விவகாரம் – சிசிடிவி பதிவு வெளியானது!

Web Desk by Web Desk
Sep 17, 2024, 04:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ஆயிரம் விளக்கு அருகே தங்கும் விடுதி வாகன நிறுத்தும் இடத்தில்  உறங்கி கொண்டிருந்த முதியவர் மீது கார் மோதி உயிரிழந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

சென்னை ஆயிரம் விளக்கை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் கடந்த 13ஆம் தேதி தங்கும் விடுதியின் பார்க்கிங் பகுதியில் படுத்து உறங்கி உள்ளார். மறுநாள் காலை பன்னீர்செல்வம் இறந்து கிடப்பதை கண்ட அவரது உறவினர்கள் இயற்கையாக இறந்து விட்டார் என நினைத்து அடக்கத்திற்கான பணிகளை மேற்கொண்டனர்.

அப்போது, அவரது காதின் அருகே ரத்தம் இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் தங்கும் விடுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அதில், நள்ளிரவு வந்த கார் ஒன்று பன்னீர்செல்வத்தின் மீது ஏறி இறங்கியதால் அவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.

இது தொடர்பாக உறவினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்தி கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

Tags: Panneerselvamthoushands lightsChennaicctv footagecar hit an elderly man who was sleeping at the parking lot
ShareTweetSendShare
Previous Post

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் – நீலகிரி மாவட்ட எல்லையில் பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை!

Next Post

குற்ற வழக்குகளில் சிக்குவோர் வீடுகள் இடிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கு – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Related News

திமுக ஆட்சியில் 25 லாக்-அப் மரணங்கள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சிவகங்கை எஸ்.பி – புதிய காவல்துறை கண்காணிப்பாளராக சந்தீஷ் பொறுப்பேற்பு!

பிரதமர் மோடி 8 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் – கானா, அர்ஜெண்டினா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

ஏவுகணை மூலம் இலக்கை அழிக்கும் பங்கர் பஸ்டர் குண்டு – சிறப்பு கட்டுரை!

RAW புதிய தலைவர் : நாட்டின் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

“இந்த வாழ்க்கையை இனி வாழ முடியாதுப்பா….” – ரிதன்யாவிற்கு நடந்தது என்ன?

மம்தா கட்சியின் செல்லப்பிள்ளை – கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளி பற்றி பகீர் தகவல்!

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

கண்ணீரில் தென்னை விவசாயிகள் : தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை!

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

விசாரணை என்ற பெயரில் காவலாளி அஜித்குமார் மீது போலீசார் சரமாரி தாக்குதல்!

அஜித்குமார் அடித்து கொலை : உயர் அதிகாரியின் அழுத்தம் இருக்கிறது – வழக்கறிஞர் மாரீஸ்குமார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies