இந்தூரில் வண்ணமயமாக கொண்டாடப்பட்ட ‘ரங் பஞ்சமி’ விழா!
மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் ரங் பஞ்சமி விழா வண்ணமயமாக கொண்டாடப்பட்டது. ஹோலி பண்டிகை முடிந்த ஐந்தாம் நாளில் பாரம்பரியமிக்க ரங் பஞ்சமி திருவிழா கொண்டாடப்படும். பகவான் கிருஷ்ணர் ...
மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் ரங் பஞ்சமி விழா வண்ணமயமாக கொண்டாடப்பட்டது. ஹோலி பண்டிகை முடிந்த ஐந்தாம் நாளில் பாரம்பரியமிக்க ரங் பஞ்சமி திருவிழா கொண்டாடப்படும். பகவான் கிருஷ்ணர் ...
ராணுவ அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள சகோதரியை தனது தோளில் தூக்கி சகோதர் கொண்டாடியது நெட்டிசன்களை சிலிர்க்க வைத்துள்ளது. வீரர்களின் பூமி என்று அழைக்கப்படும் உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் அமன் ...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சேலத்தில் அதிமுகவினர் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், சேலம் அண்ணா பூங்காவில் ...
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவினர் அகில பாரத கோஷ் தினத்தை கோலாகலமாக கொண்டாடினர். மகா சிவராத்திரியை ஒட்டி நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் அகில ...
உலகின் மிகவும் வண்ணமயமான மற்றும் பழமையான திருவிழாக்களில் ஒன்றான 'வெனிஸ் கார்னிவல்' இத்தாலியில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஒலிம்பஸ் - விளையாட்டின் தோற்றம் என்ற கருப்பொருளை ...
தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தின் மேடாராம் கிராமத்தில் பழங்குடியினத் திருவிழாவான சம்மக்கா-சாரலம்மா ஜாதரா கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. பழங்குடியினப் பெண் தெய்வங்களான சம்மக்கா மற்றும் சாரலம்மாவைக் கௌரவிக்கும் விதமாக ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies