மாறியது மனம் : தேசிய நீரோட்டத்தில் இணைந்த காஷ்மீர் மக்கள்!
பஹல்காம் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு எதிராக ஜம்மு-காஷ்மீரில் மக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தை முன்னெடுத்ததுடன், தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக ஆயிரத்திற்கும் அதிகமான கிராமங்களில் கண்ணீர் அஞ்சலியும் செலுத்தியுள்ளனர். இதன்மூலம் காஷ்மீர் ...