சொந்த மக்களை கொல்ல ரசாயன ஆயுதங்கள் – பாகிஸ்தான் மீது பகீர் புகார்!
பலூச் மக்களுக்கு எதிராகப் பாகிஸ்தான் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்துகிறது என்று பலூச் தேசிய தலைவர் மிர் யார் பலூச் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் வேண்டுமென்றே ரசாயன ...
