இளைஞர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் – ரஜினிகாந்த் அறிவுரை!
நடிகர்கள் பின்னால் சென்று கீழே விழுந்து காயம் அடைந்தால் உங்களுக்கு தான் ஆபத்து என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளளார். ஹைதராபாத்தில் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்று சென்னை ...
நடிகர்கள் பின்னால் சென்று கீழே விழுந்து காயம் அடைந்தால் உங்களுக்கு தான் ஆபத்து என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளளார். ஹைதராபாத்தில் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்று சென்னை ...
ஈரானில் சிக்கி தவித்து தாயகம் திரும்பிய 327 மீனவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உள்ளிட்ட பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். கடந்த ...
தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து தரப்பு மக்களும் ஆட்சி மாற்றத்தை ...
திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் வெறுப்பில் உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழல்வாத, ...
தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு பா.ஜ.க நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். தமிழக சட்டமன்றத் ...
துபாயில் கடந்த 4 நாட்களாக சிக்கித்தவித்த 300-க்கும் மேற்பட்ட இந்தியப் பயணிகளுடன், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தடைந்தது. ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நடத்தி வரும் ...
ஈரான் போர் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேற்கு ஆசிய நாடான ஈரான் மீது ...
சென்னை விமான நிலைய கேண்டீன் அருகே தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக சர்வதேச விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. சென்னை விமான நிலைய கேண்டீன் அருகே திடீரென ...
சென்னை - துபாய் இடையேயான ஏர் இந்தியா விமான சேவை மார்ச் முதல் நிறுத்தம் சென்னை - துபாய் இடையேயான விமான சேவையை நிறுத்துவதாக 'ஏர் இந்தியா' ...
திருப்பரங்குன்றம் முருகனை வழிபட்டு விட்டு "உங்களுடன் நான் இருக்கிறேன்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினால் மக்கள் ஏற்று கொள்வார்கள் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை ...
சென்னை விமான நிலையத்தில் காரில் ஏறும்போது தவெக தலைவர் விஜய் தடுமாறிய காட்சி வெளியாகியுள்ளது. மலேசியாவில் நடைபெற்ற ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தவெக ...
சென்னை விமான நிலையம் அருகே ஹஜ் விடுதி அமைப்பதற்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ...
சென்னை விமான நிலையத்தில் இன்றும் 84 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். மத்திய அரசு பிறப்பித்துள்ள புதிய விதிகளின்படி கூடுதல் ஆட்களை நியமிக்காமல், குறைவான ...
மக்கள் ஆதரவுடன் தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் என தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பைஜெய்ந்த் பாண்டா நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் ...
வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு அரிய வகை பறவைகள் மற்றும் தங்கம் கடத்தி வந்த 4 பேரை சுங்கத்துறையினர் கைது செய்தனர். மலேசியாவில் இருந்து சென்னைக்கு வனவிலங்குகள் கடத்தப்படுவதாகச் ...
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஒரு வாரக் காலத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா, தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் ...
ஆளும் கட்சி கூட்டணி கட்சிகளுக்கு சிறப்பு அனுமதியும், எதிர்கட்சிகளுக்கு அதிகமான கட்டுபாட்டுகளை விதிப்பதும் தான் திராவிட மாடல் அரசு என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ...
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்கவில்லை எனில் திமுகவின் தமிழ்ப்பற்று வேடம் கலைந்து விடும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ...
சென்னை விமான நிலையத்தில் சரக்கு விமானம் தீப்பிடித்ததால் பதற்றம் நிலவியது. கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு வந்த சரக்கு விமானம் தரையிறங்கியபோது 4வது இன்ஜினில் தீப்பற்றியது. விமானி துரிதமாக ...
ஆணவ கொலை இன்று வரை நடைபெறுவதற்கு திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் ...
பாஜக யாரையும் ஏமாற்றுகிற கட்சி இல்லை; அதேநேரம் ஏமாறுகிற கட்சியும் இல்லை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ...
திமுகவினரின் குற்ற செயல்கள் மூடி மறைக்கப்படுவதாகவும், தமிழகத்தில் ஏழைகளின் உயிர் மலிவாகி விட்டதாகவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ...
திமுக என்ற ஊழல் பெருச்சாளியை வீட்டுக்கு அனுப்பவே பாஜக கூட்டணி அமைந்துள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தம்பிகள் ...
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா சென்னை வருகை தந்துள்ளார். சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு தனியாா் பல்கலைக்கழக நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies