சென்னை புத்தகக் கண்காட்சி நிறைவு – ரூ.18 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை!
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வந்த, 47-வது புத்தகக் கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், சுமார்18 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சென்னையில் ஆண்டுதோறும் ...