chennai high court - Tamil Janam TV

Tag: chennai high court

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு, பொதுக்கூட்டம் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டங்கள் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடத்தி கொள்ளலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி ...

தீவுத் திடலில் பட்டாசு கடைகள் – டெண்டர் நிபந்தனைகளை திரும்ப பெற்ற தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்!

சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டர் நிபந்தனைகளை திரும்ப பெற்றுள்ளதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த மனு மீதான ...

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு அனுமதி தொடர்பான வழக்கு – காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

ஆர்எஸ்எஸ்  அணிவகுப்பு தொடர்பாக  அனுமதி  கோரிய மனுக்கள் மீது எடுக்கப்பட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் ...

தீவுத் திடலில் பட்டாசு விற்பனைக்கு இடம் ஒதுக்குவது தொடர்பான மனு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை தீவுத் திடலில் தீபாவளி பட்டாசு விற்பனைக்கு தனி இடம் ஒதுக்கக்கோரிய மனுவுக்கு, 2 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு சென்னை ...

தங்கு தடையின்றி கிடைக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களால் இளம் தலைமுறையினர் பாதிப்பு – சென்னை உயர் நீதிமன்றம்!

தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை ஒழிக்க சிறப்பு புலனாாய்வு குழு அமைக்கப்பட உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் குடிசைவாசிகளுக்கு ...

அரசு பள்ளி, கல்லூரிகளில் நாப்கின் இயந்திரங்கள் பராமரிப்பு விவகாரம் – தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

அரசு பள்ளி, கல்லூரிகளில் நாப்கின் இயந்திரங்கள் பராமரிப்பு தொடர்பாக, தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசு பள்ளி, கல்லூரிகளில் நாப்கின் இயந்திரங்கள் வெறும் ...

விளையாட்டு போட்டியில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமையை தடுக்க சட்டம் தேவை – சென்னை உயர் நீதிமன்றம்!

விளையாட்டு போட்டியில் பெண்களுக்கு நடைபெறும் பாலியல் கொடுமையை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என  தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசுப்பள்ளி மாணவி ஒருவர் மாநில ...

சென்னையில் ஃபார்முலா- 4 கார் பந்தயம் நடத்தலாம் – உயர் நீதிமன்றம் அனுமதி!

சென்னையில் நடைபெற உள்ள ஃபார்முலா- 4 கார் பந்தயத்திற்கு தடை விதிக்க, சென்னை உயர்நீீதி மன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3 புள்ளி 5 ...

ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடர்பான அவசர வழக்கு – சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடர்பான அவசர வழக்கை நாளை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னையில் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1ம் தேதிகளில் ...

நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கு : சிங்கமுத்து பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

5 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில், சிங்கமுத்து பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

விரைவில் இந்தியா – இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் : சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் இந்தியா – இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் விரைவில் நடைபெறும் என மத்திய அரசு ...

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் : சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் எப்படி வழங்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் ...

அப்பாவு மீதான கிரிமினல் வழக்கு! – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சபாநாயகர் அப்பாவு மீதான கிரிமினல் அவதூறு வழக்கை விசாரித்து 2 வாரத்திற்குள் உத்தரவு பிறப்பிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கடந்த ...

32 மெட்ரோ நிலையங்களில் ஆய்வு! – நீதிமன்றம் உத்தரவு

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் பயணிக்க ஏதுவாக இல்லாத 32 மெட்ரோ நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென சென்னை மெட்ரோ ரயில் ...

மக்களவை தேர்தல்: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிப்பு!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, வரும் 19-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் ...

தமிழக எம்.எல்.ஏ., எம்.பிகளுக்கு எதிரான வழக்கு – தமிழக அரசு விளக்கம்!

சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக எம்.எல்.ஏ. மற்றும் எம்.பிகளுக்கு எதிரான வழக்கு விவரங்கள் குறித்து, தமிழக அரசு முக்கியத் தகவலை தெரிவித்துள்ளது. தமிழக எம்.எல்.ஏ. மற்றும் எம்பிகளுக்கு ...

பிரதமர் பேரணிக்கு போலீஸ் அனுமதி கொடுக்க உத்தரவு!

பிரதமர் மோடியின் பேரணிக்கு கோவை போலீஸ் அனுமதி கொடுக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கோவையில் பிரதமர் மோடி தலைமையில் ...

தி.மு.க எம்.பி மீது கொலை வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் புது உத்தரவு

கடலூர் தி.மு.க எம்.பி மீதான கொலை வழக்கு விசாரணையை முடிக்க மேலும் ஆறு மாத கால அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில், ...

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி! – சென்னை உயர் நீதிமன்றம்

தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் ...

மதுரை மீனாட்சியம்மன் கோவில் விவகாரம்! – உயர்நீதிமன்றம் அதிரடி

மதுரையில் அருள்மிகு மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி கட்டப்பட்ட விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிகாரிகளுக்குச் சரமாரிக் கேள்வி எழுப்பியுள்ளது. ...

அதிக கட்டணம் வசூலித்தால் உரிமம் சஸ்பெண்ட் : தனியார் பேருந்துகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

அதிக கட்டணம் வசூலிக்கும்  தனியார் பேருந்துகளுக்ககான உரிமைத்தை ஏன் சஸ்பெண்ட் செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் செயல்படும் தனியார் ...

“சைக்கிள் சின்னம் வேணும்” – உயர் நீதிமன்றத்தில் த.மா.கா. வழக்கு!

வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில், தங்கள் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ...

தி.மு.க அமைச்சர்கள் மீதான வழக்கு – திடீர் திருப்பம்!

தி.மு.க அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், பொன்முடி மற்றும் ஐ.பெரியசாமி ஆகியோரை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து கீழமை நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த உத்தரவை ...

நீதிமன்றத்தில் கதறிய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்!

என்.ஐ.ஏ. அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரி, நாம் தமிழர் கட்சியின் இளைஞரணி அமைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். துப்பாக்கி ...

Page 1 of 4 1 2 4