தமிழகம், புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 22.08.2024 மற்றும் 23.08.2024: ...
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 22.08.2024 மற்றும் 23.08.2024: ...
வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த ...
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில் , தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல ...
வங்கக்கடலில் வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களிலும் கடலோர மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு ...
கரூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகம் முழுவதும் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ...
திண்டுக்கல் மாவட்டம், அம்மைய நாயக்கனூர் சுற்றுப்புற பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக என வானிலை ...
தமிழ்நாட்டில் அடுத்த 4 தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ...
தமிழகத்தில் 'அக்னி நட்சத்திரம்' இன்று தொடங்கிய நிலையில், ஒரு சில மாவட்டங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 'அக்னி நட்சத்திரம்' எனப்படும் ...
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில், ...
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் ...
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ...
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு (மாலை 4 மணி வரை) மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுவை ...
தமிழகத்தில் நாளை 2 மாவட்டங்களில் மிக கனமழையும், 9 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 8-ஆம் தேதி தமிழகத்தில் ...
தமிழகத்தின் 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ...
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு ...
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று ...
தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ...
தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் ...
தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ...
தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடல் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies