கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – நேதாஜி மக்கள் கட்சி தலைவர் கைது!
கரூர் துயர சம்பவம் தொடர்ப்பாக அவதூறு கருத்துக்களை பரப்பியதாக ஓய்வுபெற்ற காவல் அதிகாரியும், நேதாஜி மக்கள் கட்சி தலைவருமான வரதராஜனை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். தவெக ...
கரூர் துயர சம்பவம் தொடர்ப்பாக அவதூறு கருத்துக்களை பரப்பியதாக ஓய்வுபெற்ற காவல் அதிகாரியும், நேதாஜி மக்கள் கட்சி தலைவருமான வரதராஜனை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். தவெக ...
தமிழகத்தில் புரட்சியை உண்டாக்கும் நோக்கில் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டதாக, தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ...
சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணிகளின் செல்போன் மற்றும் பணத்தை திருடிவந்த நவோனியா கும்பலைச் சேர்ந்த கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மிக நுணுக்கமான ...
சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட 4 கடற்கரை பகுதிகளில் 2 ஆயிரத்து 5 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தில் ஆயிரத்து 164 சிலைகளும், ...
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் ஆயிரத்து 500 சிலைகள் வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி சென்னையில் சிலைகளை ...
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மகளிர் ஆணையத் தலைவர் விஜயா ரஹத்கர் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவி ஒருவரை ...
போதைப்பொருள் வழக்கில் உரிய மருத்துவ பரிசோதனைக்கு பிறகே நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், உரிய மருத்துவ பரிசோதனை ...
ஈரானின் அணுசக்தி திட்டத்தை முறியடிக்க பல ஆண்டுகள் திட்டமிட்டு ஆப்ரேஷன் ரைசிங் லயன் நடவடிக்கையை மேற்கொண்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்ரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் இன்று தண்டனை விவரங்களை அறிவிக்கிறது. சென்னை அண்ணா ...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது ஆறுதல் அளிப்பதாகவும், அவருக்கு வழங்கப்படும் தண்டனை மிக கடுமையானதாக இருக்க ...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதால், அவரை குற்றவாளி என அறிவித்து சென்னை ...
பெண்கள் தைரியமாக தங்களுக்கு நேரும் கொடுமைகள் குறித்து புகாரளிக்கவும் இதுபோன்ற தீர்ப்புகள் துணை நிற்கும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தையே ...
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், மகளிர் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை ...
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், வரும் 28-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என, மகளிர் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக் ...
திமுக-வினர் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு தெருவுக்கு தெரு பேனர் மற்றும் கொடிகள் கட்டப்படும்போது, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு அவற்றை செய்ய அனுமதிப்பதில்லை என பாஜக மாநில துணை ...
சென்னை, ஓஎம்ஆர் சாலையில் அமைந்துள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் அத்துமீறி நுழைந்த கும்பல் அங்கு பணியில் இருந்தவர்களிடம் ரகளையில் ஈடுபட்டனர். காரப்பாக்கத்தில் அமைந்துள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் ...
ஞானசேகரன் மீதான பாலியல் வழக்கு சென்னை அல்லிக்குளத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்முறை ...
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவரது தாயார், உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அண்ணா ...
அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் கைதான ஞானசேகரனின் காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் என்பவரை போலீசார் ...
அண்ணா பல்கலைக் கழக மாணவி விவகாரத்தில், அச்சுறுத்தலுக்கு ஆளான பத்திரிகையாளர்களுக்கு நீதிமன்றம் மூலம் நீதி பெற்றுக் கொடுத்த வழக்கறிஞர்களுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் பாராட்டு விழா ...
அண்ணா பல்கலைக்கழக வழக்கில் கைதான ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஞானசேகரனிடம் கைப்பற்றப்பட்ட செல்போன் மற்றும் டிஜிட்டல் ஆவணங்களை தடயவியல் ...
முதல் தகவல் அறிக்கையை காவல்துறை இணையதளத்தில் உடனே பதிவேற்றம் செய்ய வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையருக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கடிதம் ...
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரனுக்கு தொடர்பான "சார்கள்" யாரென்று தனக்கு தெரியும் எனவும், போலீசார் வெளியிடாத பட்சத்தில் அந்த தகவலை தான் ...
அண்ணா பல்கலைக்கழக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனின் நீதிமன்ற காவல், பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies