சென்னை : போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்!
சென்னை காமராஜர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்டனர். சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6-வது மண்டலத்தில் பல ஆண்டுகளாகப் பணியாற்றி ...
