சென்னை : போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்!
Sep 12, 2026, 10:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை : போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்!

Murugesan M by Murugesan M
Dec 12, 2025, 04:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை காமராஜர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்டனர்.

சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6-வது மண்டலத்தில் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த தூய்மை பணியாளர்களை, கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தனியார் நிறுவனத்தில் பணி அமர்த்த மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து ஏற்கனவே தூய்மை பணியாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள கருணாநிதி நினைவிடம் முன்பு தூய்மை பணியாளர்கள் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தூய்மை பணிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், போலீசார் தூய்மை பணியாளர்களைக் குண்டுக்கட்டாகக் கைது செய்தனர். இருப்பினும் அரசுக்கு எதிரான தங்களது போராட்டம் தொடரும் எனத் தூய்மை பணியாளர்கள் எச்சரித்தனர்.

Tags: Chennaiதூய்மை பணியாளர்Chennai: Police arrest sanitation workers who were involved in the protest
Share
Tweet
SendShare
Previous Post

திமுக ஆட்சியில் எத்தனை சுதந்திர போராட்ட வீரர்களுக்கு முக்கியத்துவம் அளித்தது? – வ.உ.சி.யின் பேத்தி மரகதம் மீனாட்சி கேள்வி!

Next Post

சுங்க பிரச்னை குறித்து மோடி – டிரம்ப் தொலைபேசி வாயிலாக ஆலோசனை : பியூஷ் கோயல்

Related News

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies