பந்தலூர் அருகே சுமார் 30 வீடுகளை தாக்கி சேதப்படுத்திய காட்டு யானை – குடியிருப்புவாசிகள் அச்சம்!
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே 30க்கும் மேற்பட்ட வீடுகளை தாக்கி சேதப்படுத்திய காட்டு யானையை பிடிக்க வனத்துறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேரங்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ...