சோழிங்கநல்லூர் : ஏரி முழுவதும் படர்ந்திருக்கும் ஆகாய தாமரை!
சென்னை சோழிங்கநல்லூர் அருகே ஏரி முழுவதும் படர்ந்திருக்கும் ஆகாய தாமரையை அகற்றுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சித்தாலப்பாக்கம் பெரிய ஏரியில் ஒருபுறம் ஆகாயத்தாமரை படர்ந்திருக்கும் நிலையில், ...