காஞ்சிபுரத்தில் அரவைக்கு அனுப்பப்பட்ட 1,500 டன் நெல் மூட்டைகள் மாயம் – 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்!
காஞ்சிபுரத்தில் அரவைக்கு அனுப்பப்பட்ட ஆயிரத்து 500 டன் நெல் மூட்டைகள் மாயமான விவகாரத்தில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ...
