ஆட்சியில் இருக்கும்போதே சூதாட்டத்தில் ஈடுபடும் காங்கிரஸ் தலைவர்கள்: ஸ்மிருதி இரானி தாக்கு!
காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ஆட்சியில் இருக்கும்போதே சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர். தேர்தல் பிரச்சாரத்திற்கு சட்டவிரோத சூதாட்டம் மூலம் வாங்கிய பணத்தை பயன்படுத்தி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று மத்திய ...