கோவை : நாடு சுதந்திரம் அடைந்து 80 ஆண்டுகளுக்கு பிறகு மின்சார வசதி பெற்ற மலைக் கிராமம்!
நாடு சுதந்திரமடைந்த இந்த 80 ஆண்டுகளுக்குப் பிறகு, கோவை மாவட்டத்திலுள்ள மலைக் கிராமத்திற்கு முதல்முறையாக மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு மேல், ...
