கோவை : நாடு சுதந்திரம் அடைந்து 80 ஆண்டுகளுக்கு பிறகு மின்சார வசதி பெற்ற மலைக் கிராமம்!
Jul 18, 2026, 08:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை : நாடு சுதந்திரம் அடைந்து 80 ஆண்டுகளுக்கு பிறகு மின்சார வசதி பெற்ற மலைக் கிராமம்!

Murugesan M by Murugesan M
Nov 24, 2025, 02:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடு சுதந்திரமடைந்த இந்த 80 ஆண்டுகளுக்குப் பிறகு, கோவை மாவட்டத்திலுள்ள மலைக் கிராமத்திற்கு முதல்முறையாக மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு மேல், அடர்ந்த வனப்பகுதிக்குள் கடம்பன் கோம்பை என்ற மலைக் கிராமம் உள்ளது.

இந்த மலைக் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை வருடங்கள் கடந்த பின்பும், இந்தக் கிராமத்திற்கு சாலை, மின்சாரம் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் போய்ச் சேரவில்லை.

இங்கு வாழும் மக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் கூட, டோலி கட்டி 8 கிலோ மீட்டருக்கு அவர்களை தூக்கி வரும் அவலநிலைதான் இதுவரை இருந்து வந்தது.

இத்தகைய சூழலில், கடம்பன் கோம்பை கிராமத்திற்கு தமிழக அரசு ஒரு கோடியே 30 லட்சம் செலவில் கான்கிரீட் சாலைகளும், மின் இணைப்பும் அமைத்துத் தந்துள்ளது.

இந்த மலை கிராமத்திற்கான மின்சார வசதியை திமுக எம்பி ஆ.ராசா தொடங்கி வைத்தார். மின்சார வசதி கிடைத்த மகிழ்ச்சியை, மலைக் கிராம மக்கள் பாரம்பரிய நடனமாடி கொண்டாடினர்.

Tags: கோவைCoimbatore: A mountain village that received electricity 80 years after the country gained independenceமலைக் கிராமம்
ShareTweetSendShare
Previous Post

ராமர் கோயிலில் நாளை கொடியேற்ற விழா – பலத்த பாதுகாப்பு!

Next Post

நேபாளம் மலைப்பகுதியில் தவறி விழுந்த வெளிநாட்டு சுற்றுலா பயணியை மீட்ட இந்திய vlogger!

Related News

குதிரை பேர விவகாரம் – வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு!

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க தவெக அரசு முன்வர வேண்டும் – நயினார் நாகேந்திரன்

நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரி வர்மனின் உடல் தகனம்!

பழனி கோயில் நில பத்திரப்பதிவு விவகாரம் – சார் பதிவாளருக்கு முன்ஜாமின்!

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் ஏன்? – சிறப்பு தொகுப்பு!

ஆடி மாத முதல் வெள்ளி – அம்மன் கோயில்களில் திரண்ட பக்தர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

மாணவர்களின் மருத்துவர் கனவை நிறைவேற்றியது பாஜக அரசு – பிரதமர் மோடி

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் எழுச்சி : முசாஃபராபாத் பேரணிக்கு அழைப்பு – சிறப்பு கட்டுரை!

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் : ரயில்வே துறையில் பசுமைப் புரட்சி – சிறப்பு கட்டுரை!

500 இல்லை… இனி 100 சதவீதம் : ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க அமெரிக்கா சலுகை, இந்தியாவிற்கு என்ன லாபம் ? – சிறப்பு கட்டுரை!

நாட்டின் முதல் மற்றும் உலகின் நீண்ட தூர ஹைட்ரஜன் ரயில் சேவை – பிரதமர் தொடங்கி வைத்தார்!

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

கரூரில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் – இந்து அமைப்புகள் கண்டனம்!

இன்றைய தங்கம் விலை!

“மேகாலயா பிராஜக்ட்” – 15 தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சித்தது அம்பலம்!

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய பதிவுத்துறை டிஐஜி ஆனந்துக்கு பதவி உயர்வு வழங்க மறுத்தது சரிதான் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies