கோவை : நாடு சுதந்திரம் அடைந்து 80 ஆண்டுகளுக்கு பிறகு மின்சார வசதி பெற்ற மலைக் கிராமம்!
Sep 6, 2026, 04:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை : நாடு சுதந்திரம் அடைந்து 80 ஆண்டுகளுக்கு பிறகு மின்சார வசதி பெற்ற மலைக் கிராமம்!

Murugesan M by Murugesan M
Nov 24, 2025, 02:36 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடு சுதந்திரமடைந்த இந்த 80 ஆண்டுகளுக்குப் பிறகு, கோவை மாவட்டத்திலுள்ள மலைக் கிராமத்திற்கு முதல்முறையாக மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு மேல், அடர்ந்த வனப்பகுதிக்குள் கடம்பன் கோம்பை என்ற மலைக் கிராமம் உள்ளது.

இந்த மலைக் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை வருடங்கள் கடந்த பின்பும், இந்தக் கிராமத்திற்கு சாலை, மின்சாரம் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் போய்ச் சேரவில்லை.

இங்கு வாழும் மக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் கூட, டோலி கட்டி 8 கிலோ மீட்டருக்கு அவர்களை தூக்கி வரும் அவலநிலைதான் இதுவரை இருந்து வந்தது.

இத்தகைய சூழலில், கடம்பன் கோம்பை கிராமத்திற்கு தமிழக அரசு ஒரு கோடியே 30 லட்சம் செலவில் கான்கிரீட் சாலைகளும், மின் இணைப்பும் அமைத்துத் தந்துள்ளது.

இந்த மலை கிராமத்திற்கான மின்சார வசதியை திமுக எம்பி ஆ.ராசா தொடங்கி வைத்தார். மின்சார வசதி கிடைத்த மகிழ்ச்சியை, மலைக் கிராம மக்கள் பாரம்பரிய நடனமாடி கொண்டாடினர்.

Tags: கோவைCoimbatore: A mountain village that received electricity 80 years after the country gained independenceமலைக் கிராமம்
Share
Tweet
SendShare
Previous Post

ராமர் கோயிலில் நாளை கொடியேற்ற விழா – பலத்த பாதுகாப்பு!

Next Post

நேபாளம் மலைப்பகுதியில் தவறி விழுந்த வெளிநாட்டு சுற்றுலா பயணியை மீட்ட இந்திய vlogger!

Related News

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More

அண்மைச் செய்திகள்

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

உங்க பையன் தான் காரணம் – புதுக்கோட்டை திமுக செயற்குழு கூட்டத்தில் மோதல்!

சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிக்கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies