கோவை : நாடு சுதந்திரம் அடைந்து 80 ஆண்டுகளுக்கு பிறகு மின்சார வசதி பெற்ற மலைக் கிராமம்!
May 12, 2026, 03:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை : நாடு சுதந்திரம் அடைந்து 80 ஆண்டுகளுக்கு பிறகு மின்சார வசதி பெற்ற மலைக் கிராமம்!

Murugesan M by Murugesan M
Nov 24, 2025, 02:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடு சுதந்திரமடைந்த இந்த 80 ஆண்டுகளுக்குப் பிறகு, கோவை மாவட்டத்திலுள்ள மலைக் கிராமத்திற்கு முதல்முறையாக மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு மேல், அடர்ந்த வனப்பகுதிக்குள் கடம்பன் கோம்பை என்ற மலைக் கிராமம் உள்ளது.

இந்த மலைக் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை வருடங்கள் கடந்த பின்பும், இந்தக் கிராமத்திற்கு சாலை, மின்சாரம் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் போய்ச் சேரவில்லை.

இங்கு வாழும் மக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் கூட, டோலி கட்டி 8 கிலோ மீட்டருக்கு அவர்களை தூக்கி வரும் அவலநிலைதான் இதுவரை இருந்து வந்தது.

இத்தகைய சூழலில், கடம்பன் கோம்பை கிராமத்திற்கு தமிழக அரசு ஒரு கோடியே 30 லட்சம் செலவில் கான்கிரீட் சாலைகளும், மின் இணைப்பும் அமைத்துத் தந்துள்ளது.

இந்த மலை கிராமத்திற்கான மின்சார வசதியை திமுக எம்பி ஆ.ராசா தொடங்கி வைத்தார். மின்சார வசதி கிடைத்த மகிழ்ச்சியை, மலைக் கிராம மக்கள் பாரம்பரிய நடனமாடி கொண்டாடினர்.

Tags: கோவைCoimbatore: A mountain village that received electricity 80 years after the country gained independenceமலைக் கிராமம்
ShareTweetSendShare
Previous Post

ராமர் கோயிலில் நாளை கொடியேற்ற விழா – பலத்த பாதுகாப்பு!

Next Post

நேபாளம் மலைப்பகுதியில் தவறி விழுந்த வெளிநாட்டு சுற்றுலா பயணியை மீட்ட இந்திய vlogger!

Related News

மு.க ஸ்டாலின், வைகோ, சீமானுடன் நேரில் சந்திப்பு; வாழ்த்து பெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய்

மின்மாற்றி கொள்முதல் முறைகேடு தொடர்பான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தமிழக முதல்வர் விஜய்க்கு Z+ பாதுகாப்பு – மத்திய அரசு அனுமதி!

மின்மாற்றி ஊழல் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை திரும்பப்பெற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றார் விஜய் – உதயநிதி, இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோரும் பதவியேற்பு!

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் – அரசாணை வெளியீடு!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி வெள்ள மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – மத்திய அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரிக்கு திரிணாமூல் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பாராட்டு!

உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்யும் குஜராத் – பிரதமர் மோடி பெருமிதம்!

தெலங்கானாவில் சுமார் ரூ.50000 கோடி முதலீட்டில் பல்வேறு திட்டங்கள் – பிரதமர் மோடி

வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

அதிமுக பொதுச்செயலாளராக எஸ்.பி.வேலுமணி தேர்வு?

இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை – புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்கின்றனர்!

சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ கருப்பையா பதவியேற்பு!

சேமிக்க முடியாத கச்சா எண்ணெய்யை கடலில் வெளியேற்றி வரும் ஈரான் – செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதி!

ஈரான் போர் எதிரொலி – பெட்ரோல் பயன்பாட்டை குறைக்க வேண்டும், தங்கம் வாங்க வேண்டாம் : பிரதமர் மோடி வேண்டுகோள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies