கோவை - Tamil Janam TV

Tag: கோவை

கோவை : ஹெல்மெட்டுக்குள் நாக பாம்பு புகுந்ததால் வாகன ஓட்டி அதிர்ச்சி!

கோவையில் ஹெல்மெட்டுக்குள் புகுந்த நாகப் பாம்பை பாம்புபிடி வீரர் லாவகமாகப் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தார். கொடிசியா அருகே உள்ள வணிக வளாக வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் ஹெல்மெட்டுக்குள் நாகப் ...

கோவை : காவல் ஆய்வாளர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு!

கோவையில் கட்டுமான உரிமையாளரை மிரட்டி ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை வாங்கிய விவகாரத்தில் காவல் ஆய்வாளர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ...

கோவை : நாடு சுதந்திரம் அடைந்து 80 ஆண்டுகளுக்கு பிறகு மின்சார வசதி பெற்ற மலைக் கிராமம்!

நாடு சுதந்திரமடைந்த இந்த 80 ஆண்டுகளுக்குப் பிறகு, கோவை மாவட்டத்திலுள்ள மலைக் கிராமத்திற்கு முதல்முறையாக மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு மேல், ...

கோவை, மதுரைக்கு 2026 ஜூன் மாதம் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும் – நயினார் நாகேந்திரன்

கோவை, மதுரைக்கு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும் எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த ...

கோவை : குப்பை வாகனங்களை சுடுகாட்டில் நிறுத்த வற்புறுத்தல் – வாகன ஓட்டுனர்கள் போராட்டம்!

கோவையில் குப்பை அள்ளும் வாகனங்களைச் சுடுகாட்டில் நிறுத்தும்படி மாநகராட்சி அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாகக் கூறி, வாகன ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாநகராட்சியில் குப்பைகளைக் கொண்டு செல்ல 500க்கும் ...

பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் கார் அருங்காட்சியகம் : இந்திய ஆட்டோமொபைல் துறையின் சாதனைகளை விளக்கும் சிறப்பு பிரிவு!

கோவையில் உள்ள கார்களுக்கான ஜி.டி.அருங்காட்சியகத்தில் சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சம் என்ன? இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம். கோவை அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலை ...

கோவை : வாறுகால் கால்வாய், முதல்வர் வருகையை ஒட்டி, துணி கொண்டு மறைக்கப்பட்ட சம்பவம்!

கோவை, கொடிசியா அருகே பல நாட்களாகச் சுத்தம் செய்யப்படாமல் இருந்த வாறுகால் கால்வாய், முதல்வர் வருகையை ஒட்டி, துணி கொண்டு மறைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் ...

கோவை : திமுக அமைச்சர்களை பார்த்து இபிஎஸ் வாழ்க என அதிமுகவினர் முழக்கம்!

கோவை விமான நிலையத்தில் திமுக அமைச்சர்களை பார்த்த அதிமுக நிர்வாகிகள் இபிஎஸ் வாழ்க என முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ...

கோவை : மருதமலை கோயில் மலை பாதையில் முறைகேடாக காரில் பயணிக்கும் பக்தர்கள்!

கோவை மருதமலை கோயிலில் விதிகளை மீறிப் பக்தர்கள் சிலரை மலைபாதையில் அனுப்பிய ஊழியர்களிடம், பக்தர் ஒருவர் கேள்வி எழுப்பும் காட்சி வைரலாகி வருகிறது. கோவை மருதமலை முருகன் ...

சிதிலமடைந்த சாலைகளால் கதறும் மக்கள் – அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது எப்போது?

கோவை மணியக்காரம் பாளையம் பகுதியில் சிதலமடைந்து காணப்படும் சாலைகளால் நேர விரயம் ஏற்படுவதாகவும், தங்கள் பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகள் கூட முறையாக வருவதில்லை என்றும் பொதுமக்கள் வேதனை ...

கோவை : சிறுவர்களை பெல்ட்டால் தாக்கிய பாதுகாவலர் கைது!

கோவை அன்னூர் அருகே உள்ள காப்பகத்தில் சிறுவர்களை தாக்கிய காப்பாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோட்டைப்பாளையம் பகுதியில் கிரேஷ் ஹாப்பி ஹோம் என்ற ஆதரவற்ற ...

கோவை : காப்பகத்தில் உள்ள குழந்தைகளை அடித்து துன்புறுத்தும் காப்பாளர்!

கோவை அருகே காப்பகத்தில் உள்ள குழந்தைகளைக் காப்பாளரே கண்மூடித்தனமாக அடித்துத் துன்புறுத்தும் காட்சி வெளியாகியுள்ளது. சர்க்கார் சாமக்குளம் அருகேயுள்ள கோட்டைபாளையம் பகுதியில் GRACE HAPPY HOME TRUST ...

கோவை : தண்டவாளத்தில் பிணமாக கிடந்த ஒன்றரை வயது குழந்தை!

கோவை மாவட்டம், இருகூர் அருகே ரயில் தண்டவாளத்தில் ஒன்றரை வயது குழந்தை  சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருகூர் ராவுத்தூர்  தரைப்பாலம் அருகே தண்டவாளத்தில் ஆண் குழந்தை  சடலமாக கிடந்துள்ளது. இது குறித்து தகவல் ...

கோவை : உத்தரப்பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்ட மகளிர் உரிமை!

கோவையைச் சேர்ந்த பெண்ணின் மகளிர் உரிமை  தொகை, கடந்த 2 ஆண்டுகளாக உத்தரப்பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், ...

கோவை : நாய் குறுக்கே வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர் பலி!

மேட்டுப்பாளையத்தில் நாய் குறுக்கே வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஓட்டுநர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்திரா நகரை  சேர்ந்த வேல்முருகன் என்பவர்  தனது ஆட்டோவில் பயணிகளை ...

கோவை : கடன் பிரச்னையால் விசைத்தறி தொழிலாளி தனது மனைவியுடன் தற்கொலை!

கோவை மாவட்டம் சூலூர் அருகே கடனை  திருப்பி செலுத்த முடியாததால் விசைத்தறி தொழிலாளி தனது மனைவியுடன் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செங்கத்துறை  கிராமத்தை ...

கோவை : கிழக்கு புற வழி சாலைக்கு எதிர்ப்பு – ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

கோவைக் கிழக்கு புறவழிச் சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டனர். கிழக்கு புறவழிச் சாலை திட்டத்தால் சுமார் ஆயிரத்து 400 ...

கோவை : ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய மாணவிகள்!

கோவையில் தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகையை மாணவர்கள் கோலாகலகமாகக் கொண்டாடினர். கேரள மக்களின் பாரம்பரிய திருவிழாவான ஓணம் பண்டிகை வரும் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து ...

கோவை : அமெரிக்க பெண்ணை தமிழ் முறைப்படி கரம்பிடித்த இளைஞர்!

கோவையில் இளைஞர் ஒருவர், அமெரிக்காவை  சேர்ந்த பெண்ணை  தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். கோவை நவ இந்தியா பகுதியை  சேர்ந்த கௌதம் என்பவரும், அமெரிக்காவை சேர்ந்த ...

கோவையில் 2,402 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு!

கோவைச் சிவானந்தா காலனி பகுதியில் உள்ள ரத்தின விநாயகர்க் கோயிலில் 32ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ...

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

கோவை மாவட்டம் அவினாசி சாலையில் அமைந்திருக்கும் பாஸ்போர்ட் மண்டல அலுவலகத்தில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்ற புகார் எழுந்திருக்கிறது. ஏற்கனவே இயங்கிவந்த ...

கோவை : சாலை விபத்தில் ஓய்வு பெற்ற விமானப்படை வீரர் உயிரிழப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அருகே சாலை விபத்தில் ஓய்வு பெற்ற விமானப்படை வீரர் உயிரிழந்தார். காடாம்பாடி பகுதியில் ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். ஓய்வு பெற்ற விமானப்படை வீரரான ...

கோவை : மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி ஓட்டுநரிடம் மக்கள் வாக்குவாதம்!

கோவையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி ஓட்டுநரிடம் அப்பகுதியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள முத்தண்ணன் குளத்தில் மினி லாரிகளில் மணல் கடத்தியதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த அப்பகுதி மக்கள் ...

கோவை விமான நிலையத்தில் 7 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல் : கேரளா மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது!

கோவை விமான நிலையத்தில் உயர் ரக கஞ்சா கடத்தி வந்ததாகக் கேரளாவைச் சேர்ந்த இருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். சிங்கப்பூரில் இருந்து கோவை சர்வதேச விமான நிலையம் ...

Page 1 of 4 1 2 4