கோவை : காவல் ஆய்வாளர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு!
May 6, 2026, 11:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை : காவல் ஆய்வாளர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு!

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 01:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் கட்டுமான உரிமையாளரை மிரட்டி ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை வாங்கிய விவகாரத்தில் காவல் ஆய்வாளர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை சிவானந்தா காலனியைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவர் கட்டுமான தொழில் நடந்தி வந்த நிலையில், நகை வியாபாரியான முத்துக்குமார் என்பவரிடம் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் வாங்கி மோசடி செய்ததாகக் கூறி அப்போதைய காவல் ஆய்வாளர் செல்வராஜ், சோமசுந்தரத்தை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டார்.

முத்துக்குமார் யார் என்று தெரியாது எனக்கூறிய சோமசுந்தரத்திடம் நகையை திரும்பிக் கொடுக்காவிட்டால் சிறையில் அடைத்துவிடுவோம் என மிரட்டியுள்ளார்.

வேறு வழி இல்லாமல், ஒரு கோடியே 25 லட்சம் மதிப்பிலான நகையை வாங்கிய காவல் ஆய்வாளர் செல்வராஜிடம் கொடுத்துள்ளார்.

இது தொடர்பான புகார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் சோமசுந்தரம் வழக்கு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து, அப்போதைய காவல் ஆய்வாளர் செல்வராஜ், நகை வியாபாரி முத்துகுமார் உள்ளிட்டோர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: கோவைCoimbatore: Crime Branch police register case against police inspector
ShareTweetSendShare
Previous Post

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மீண்டும் ரயில் சேவையை தொடங்க வேண்டும் – ரயில் மீட்புக் குழுவினர் கோரிக்கை!

Next Post

குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெள்ளி தேர் உற்சவம்!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies