கோவை : காவல் ஆய்வாளர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு!
May 14, 2026, 06:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை : காவல் ஆய்வாளர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு!

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 01:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் கட்டுமான உரிமையாளரை மிரட்டி ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை வாங்கிய விவகாரத்தில் காவல் ஆய்வாளர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை சிவானந்தா காலனியைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவர் கட்டுமான தொழில் நடந்தி வந்த நிலையில், நகை வியாபாரியான முத்துக்குமார் என்பவரிடம் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் வாங்கி மோசடி செய்ததாகக் கூறி அப்போதைய காவல் ஆய்வாளர் செல்வராஜ், சோமசுந்தரத்தை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டார்.

முத்துக்குமார் யார் என்று தெரியாது எனக்கூறிய சோமசுந்தரத்திடம் நகையை திரும்பிக் கொடுக்காவிட்டால் சிறையில் அடைத்துவிடுவோம் என மிரட்டியுள்ளார்.

வேறு வழி இல்லாமல், ஒரு கோடியே 25 லட்சம் மதிப்பிலான நகையை வாங்கிய காவல் ஆய்வாளர் செல்வராஜிடம் கொடுத்துள்ளார்.

இது தொடர்பான புகார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் சோமசுந்தரம் வழக்கு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து, அப்போதைய காவல் ஆய்வாளர் செல்வராஜ், நகை வியாபாரி முத்துகுமார் உள்ளிட்டோர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: கோவைCoimbatore: Crime Branch police register case against police inspector
ShareTweetSendShare
Previous Post

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மீண்டும் ரயில் சேவையை தொடங்க வேண்டும் – ரயில் மீட்புக் குழுவினர் கோரிக்கை!

Next Post

குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெள்ளி தேர் உற்சவம்!

Related News

தவெகவுக்கு எதிராக வாக்களித்த 22 அதிமுக எம்.எல்.ஏக்கள்

நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தது தவெக

ஆட்சிக்கு வருவதற்கு முன்கே குதிரை பேரம் – உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!

தவெக அரசு குதிரை வேகத்தில் செயல்படும் அரசே தவிர, குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசல்ல – முதல்வர் விஜய் பதில்!

இன்றைய தங்கம் விலை!

சனாதனம் குறித்து பேசிய உதயநிதிக்கு தேர்தலில் மக்கள் தக்க பதில் அளித்துவிட்டனர் – தத்தாத்ரேயா ஹோசபாலே

Load More

அண்மைச் செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர்- பாகிஸ்தானுக்கு தொழில்நுட்ப உதவி வழங்கிய சீனாவுக்கு இந்தியா கண்டனம்!

புதுச்சேரி முதலமைச்சராக பதவியேற்றார் ரங்கசாமி!

நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி!

தவெக அரசு தப்பிக்குமா? – பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு மீது தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர்!

தங்கம் மற்றும் வெள்ளி மீதான வரி 15 சதவீதமாக உயர்வு!

நீட் வினாத்தாள் வெளியான விவகாரம் – இருவர் கைது!

வெள்ளியங்கிரி மலையேற இன்று முதல் தற்காலிக தடை!

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ராஜினாமா!

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – காத்திருப்போர் பட்டியலில் உதயச்சந்திரன், கிறிஸ்துராஜ், அமுதா!

அமமுக எம்எல்ஏ காமராஜ் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் – டிடிவி தினகரன் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies