கோவை : காவல் ஆய்வாளர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு!
Jun 29, 2026, 11:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை : காவல் ஆய்வாளர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு!

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 01:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் கட்டுமான உரிமையாளரை மிரட்டி ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை வாங்கிய விவகாரத்தில் காவல் ஆய்வாளர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை சிவானந்தா காலனியைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவர் கட்டுமான தொழில் நடந்தி வந்த நிலையில், நகை வியாபாரியான முத்துக்குமார் என்பவரிடம் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் வாங்கி மோசடி செய்ததாகக் கூறி அப்போதைய காவல் ஆய்வாளர் செல்வராஜ், சோமசுந்தரத்தை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டார்.

முத்துக்குமார் யார் என்று தெரியாது எனக்கூறிய சோமசுந்தரத்திடம் நகையை திரும்பிக் கொடுக்காவிட்டால் சிறையில் அடைத்துவிடுவோம் என மிரட்டியுள்ளார்.

வேறு வழி இல்லாமல், ஒரு கோடியே 25 லட்சம் மதிப்பிலான நகையை வாங்கிய காவல் ஆய்வாளர் செல்வராஜிடம் கொடுத்துள்ளார்.

இது தொடர்பான புகார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் சோமசுந்தரம் வழக்கு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து, அப்போதைய காவல் ஆய்வாளர் செல்வராஜ், நகை வியாபாரி முத்துகுமார் உள்ளிட்டோர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: கோவைCoimbatore: Crime Branch police register case against police inspector
ShareTweetSendShare
Previous Post

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மீண்டும் ரயில் சேவையை தொடங்க வேண்டும் – ரயில் மீட்புக் குழுவினர் கோரிக்கை!

Next Post

குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெள்ளி தேர் உற்சவம்!

Related News

உள்நாட்டு உற்பத்தியில் மைல்கல்; பிரதமர் மோடி பாராட்டு

சிவகங்கை கண்டதேவி கோயில் தேரோட்டம்; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

குதிரைபேரத்தின் வேகம் குறையவில்லை;வானதி விமர்சனம்

அமைச்சர்களுக்கு எதிராக சபரீசன் நோட்டீஸ்; காரணம் என்ன ?

இயக்குநர் பாக்யராஜின் உடல் நாளை நல்லடக்கம்;அரசு மரியாதையுடன் நடைபெறும் இறுதி சடங்கு

அமலாக்கத்துறைக்கு எதிரான மனு; திரும்ப பெற தமிழக அரசு பரிசீலனை

Load More

அண்மைச் செய்திகள்

ஆண்டுக்கு 900 கிலோ தங்கம் – ஆந்திராவின் KGF ‘ஸ்வர்ணகிரி’ : சிறப்பு கட்டுரை!

ஹோர்முஸ் நீரிணையில் சுங்க கட்டணம்? – சீனா, வளைகுடா நாடுகளுடன் ஈரான் தீவிர ஆலோசனை : சிறப்பு தொகுப்பு!

திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பை பெற்றவர் பாக்யராஜ் – அண்ணாமலை புகழாரம்!

திரைக்கதை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதற்கு பாக்யராஜ் படைப்புகள் சிறந்த பாடம் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூர் அருகே அமைச்சர் முன்பு தவெகவினர் கோஷ்டி மோதல்!

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் காலமானார்!

இன்றைய தங்கம் விலை!

லஞ்சம் கேட்டு விவசாயிகளை மிரட்டிய தவெக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் : நயினார் நாகேந்திரன்

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன் – சீமான் அறிவிப்பு!

வெனிசுலா நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை 920 ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies