பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!
Sep 6, 2026, 04:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

Murugesan M by Murugesan M
Aug 20, 2025, 07:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை மாவட்டம் அவினாசி சாலையில் அமைந்திருக்கும் பாஸ்போர்ட் மண்டல அலுவலகத்தில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்ற புகார் எழுந்திருக்கிறது. ஏற்கனவே இயங்கிவந்த மாநகராட்சி வளாகத்திலேயே பாஸ்போர்ட் அலுவலகத்தை மாற்ற வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் அவினாசி சாலையில் அமைந்திருக்கும் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் தொடர்பான அனைத்து விதமான பணிகளும் தனியார் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.  நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் இந்த பாஸ்போர்ட் அலுவலகத்தில் காத்திருப்பு அறை, குடிநீர் மற்றும் கழிவறை என எந்தவிதமான அடிப்படை வசதிகளும் முறையாக இல்லை என்ற புகார் எழுந்திருக்கிறது.

முக்கிய ஆவணங்களுடன் வரும் வாடிக்கையாளர்கள் சாலையில் அமைந்திருக்கும் மண்டல அலுவலக அறையிலேயே காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. அந்த அறையிலும் இருக்கைகள் சேதமடைந்த நிலையில் இருப்பதால் அமரக் கூட வழியின்றி வாடிக்கையாளர்கள் தவித்து வருகின்றனர்.

பாஸ்போர்ட் மண்டல அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் வாகனத்தை நிறுத்தி வைக்கப் பாதுகாப்பான இடம் இருக்கும் நிலையில் வாடிக்கையாளர்களின் வாகனங்கள் நிறுத்த போதிய இடமில்லாமல் இருப்பதால் சாலைகளிலேயே நிறுத்தி வைக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும் கோவை நகருக்கு மிக நீண்ட தூரத்தில் பாஸ்போர்ட் அலுவலகம் செயல்பட்டு வருவதால் கூடுதல் சிரமம் ஏற்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவை தண்டுமாரியம்மன் கோவில் எதிரே இருக்கும் மாநகராட்சி வளாகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த பாஸ்போர்ட் அலுவலகத்திலேயே ஆவணங்கள் சரிபார்ப்பு, புகைப்படம் எடுத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டால் பயண தூரம் குறையும் என்பதோடு பயனாளர்களுக்குத் தேவையான வசதிகளும் எளிமையாகக் கிடைக்கும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அந்த இடத்திலேயே இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: Pitying users: Passport office without basic facilitiesபாஸ்போர்ட் அலுவலகம்அடிப்படை வசதிஅடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்அவினாசி சாலைகோவை
Share
Tweet
SendShare
Previous Post

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

Next Post

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

Related News

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More

அண்மைச் செய்திகள்

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

உங்க பையன் தான் காரணம் – புதுக்கோட்டை திமுக செயற்குழு கூட்டத்தில் மோதல்!

சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிக்கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies