அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தனக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக, திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெண்டரில் தவறு நடந்துள்ளது – அதுகுறித்து எஃப்.ஐஆர் பதிவு செய்துள்ளதாக கூறினர்
காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை சோதனை நடைபெற்றதகாவும் முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
டெண்டர் தொடர்பாக யாரிடமும் பேசவில்லை என்றும் அவர், நீதிமன்றம் சென்று நிரபராதி என நிரூபிப்போம்
சட்டசபையில் அதிக கேள்வி கேட்பதால் மிரட்டும் தொனியில் சோதனையா என்ற கேள்விக்கு ‘இருக்கலாம்’ என கே.என்.நேரு பதில் அளித்தார்.
















