திருச்சி அருகே உடைந்த வாய்க்கால் பாலம் – கிராம மக்கள் அவதி!
திருச்சி மாவட்டம், தாளக்குடியில் வாய்க்கால் பாலம் உடைந்து விழுந்ததால் கிராம மக்கள் அவதிக்கு ஆளாகினர். தாளக்குடியில் கடந்த 35 வருடங்களுக்கு முன்னதாக அய்யன் வாய்க்கால் குறுக்கே பாலம் ...
திருச்சி மாவட்டம், தாளக்குடியில் வாய்க்கால் பாலம் உடைந்து விழுந்ததால் கிராம மக்கள் அவதிக்கு ஆளாகினர். தாளக்குடியில் கடந்த 35 வருடங்களுக்கு முன்னதாக அய்யன் வாய்க்கால் குறுக்கே பாலம் ...
திருச்சியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணிக்காக அமைக்கப்பட்ட கொரம்பு, நீரில் அரித்துச் செல்லப்பட்டதால், கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டம் மேலசிந்தாமணி ...
திருச்சி மாவட்டம் கல்லணை அருகே ரவுடி படுகொலை வழக்கில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்தனர். கிளிக்கூடு பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் முன்விரோதம் காரணமாக ...
திருச்சி மாநகர் பகுதியில் திருடர்கள் பற்றி வீட்டின் உரிமையாளர் தகவல் கொடுத்தும் கொள்ளையர்களை போலீசார் கோட்டை விட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கூனி பஜார் ...
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் தரிசனம் மேற்கொண்டனர். முன்னதாக கோயிலுக்கு வந்த ...
டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக தவறிய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. திருச்சி சரக டிஐஜி வருண்குமார் ...
பாகிஸ்தான் இனி தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத போர்தான் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை தொடர்ந்து திருச்சியில் ...
திருச்சி தென்னூர் உக்கிர காளியம்மன் கோயில் சித்திரை தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். திருச்சி மாவட்டம், தென்னூர் பகுதியில் உள்ள உக்கிர ...
திருச்சி அருகே கழிவுநீர் கலந்த குடிநீரை பருகி நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்மந்தப்பட்டவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை ...
திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரைகுடித்த 3 பேர் பலியான சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், திருச்சி மாவட்டம் உறையூரில் கழிவுநீர் கலந்த ...
சென்னை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 9 இடங்களில் வெயில் சதம் அடித்தது. கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ...
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் முதியவரை வழிமறித்து பணத்தை பறித்து சென்ற 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாநகர் காந்தி மார்க்கெட் அனைத்து நேரங்களிலும் ...
திருச்சி காந்தி மார்க்கெட்டில் பட்டப்பகலில், முதியவரை வழிமறித்து 3 இளைஞர்கள் பணத்தை பறித்து சென்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. திருச்சி மாநகர் காந்தி மார்க்கெட் அனைத்து நேரங்களிலும் ...
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக தொடங்கியது. பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 30 நாட்கள் நடத்தப்படும் பூச்சொரிதல் விழா மேள ...
மாமன்னன் ராஜராஜ சோழனின் நீர்மேலாண்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழும் திருச்சி உய்யகொண்டான் கால்வாய், தற்போது கழிவுநீர் கால்வாயாக காட்சியளிக்கிறது. இதனை சீரமைக்க வேண்டும் என விவசாயிகளும் பொதுமக்களும் ...
திருச்சி மாவட்டம் காமலாபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பாழடைந்த நிலையில் செயல்பாடின்றி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அப்பகுதி கர்ப்பிணிகள், மற்றும் நோயாளிகள் கடும் ...
திருச்சி மாவட்டம், சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே புல்லட் மீது அரசு பேருந்து மோதியதில் 25 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்து ஆயுதப்படை ...
திருச்சி அருகே தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் முக்கிய நபருக்கு வரும் 21ஆம் தேதி வரை நிதிமன்ற காவலில் வைக்க மகளிர் நீதிமன்றம் ...
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள வடக்கு ...
சென்னையில் இருந்து விழுப்புரம் வழியாக ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை கடத்திச் செல்ல முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் ...
ஸ்ரீரங்கத்தில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியை சேர்ந்த அன்புராஜ் என்பவர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக ...
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் இறுதி நிகழ்வாக நம்மாழ்வார் மோட்சம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ...
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுவனுக்கு கட்டாயப்படுத்தி மது கொடுத்து விவகாரத்தில் தப்பியோடிய தந்தையை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சியை சேர்ந்த சிறுவன் ஒருவன் மது குடிக்கும் ...
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வேடுபறி நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஏகாதசி திருவிழா நடைபெற்று வருகிறது. ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies