ரங்கநாதர் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற வேடுபறி நிகழ்வு!
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வேடுபறி நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஏகாதசி திருவிழா நடைபெற்று வருகிறது. ...
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வேடுபறி நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஏகாதசி திருவிழா நடைபெற்று வருகிறது. ...
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது. பொங்கல் பண்டிகை என்றாலே தமிழரின் பாரம்பரியமான விளையாட்டுப் போட்டிகளில் முதன்மையான ...
ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாட்டை சேர்ந்த ...
பொது மக்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டு தீர்வு காணப்படும் என புதிதாக பொறுப்பேற்ற திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ...
திமுகவுக்கு எதிராக உள்ள அனைத்து கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார். ...
அண்ணா பல்கலைக்கழக மாணவி சம்பவத்தில் திமுக கூட்டணி கட்சிகள் வாய் மூடி மௌனமாக இருப்பது வெட்கக்கேடானது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார். திருச்சியில் ...
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் புத்தாண்டு மற்றும் பகல்பத்து உற்சவத்தையொட்டி, நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். மார்கழி மாதம் அனைத்து பெருமாள் கோயில்களிலும் பகல் பத்து மற்றும் ...
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சாட்டையால் தன்னைத்தானே அடித்துக் கொண்டது வருத்தமாக உள்ளதென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ...
திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த 15 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு பிடிபட்டது. புத்தாநத்தம் பகுதியில் வெகு நாட்களாக மலைப்பாம்பு ஒன்று சுற்றித் ...
திருச்சியில் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவர்களில் 3 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி கன்ட்டோண்மெண்ட் அருகே உள்ள அரசு ...
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் போலி கடவுச்சீட்டு மூலம் பயணிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி விமான நிலையத்தில் குடியேற்றப்பரிவு அதிகாரிகள் சோதனையில் ...
திருச்சியில் மின்சாரம் தாக்கி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், இழப்பீடு, அரசு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்களது உடலை வாங்க மறுத்து ...
ட்ரெண்டிங் மோகத்தில் நாக்கை இரண்டாக பிளவுபடுத்தும் அறுவை சிகிச்சை செய்து வந்த டாட்டூ கடை உரிமையாளரை கைது செய்திருக்கிறது காவல்துறை.. எங்கு நடந்தது... விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி ...
ட்ரெண்டிங்கிற்காக நாக்கை இரண்டாக பிளக்கும் அறுவை சிகிச்சை செய்து வந்த டாட்டூ கடை உரிமையாளர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி அந்தோணியார் கோயில் தெருவைச் ...
திருச்சியில் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் தனியார் நிறுவனத்தில் சிபிசிஐடி போலீசார் மற்றும் குடிபெயர்வோர் பாதுகாவலர் சோதனை நடத்தினர். திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே செயல்பட்டு வரும் ரோஷன் ...
திருச்சி மாநகரில், மாரீஸ் புதிய மேம்பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாகவும், எனவே, பாலப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை ...
திருச்சியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கை சிறப்பு முகாமில், தங்களின் பெயரை சேர்க்க 18 வயது நிரம்பியவர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டினர். சிறப்பு வாக்காளர் அடையாள ...
விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்திய அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை கூட்டத்தில், கோயில்களை இந்துக்களிடமே ஒப்படைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ...
திருச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற திருச்செந்தூறை சந்திரசேகர சுவாமி கோயிலில் மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே சுவாமி தரிசனம் செய்தார். திருச்செந்தூறை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள், ...
வஉசியின் 88வது குருபூஜையையொட்டி திருச்சியில் உள்ள அவரது முழுஉருவசிலைக்கு மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலோ உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கப்பலோட்டிய ...
திருச்சி அருகே மாணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். கொடியாலம் காந்தி நகரை சேர்ந்த மதிர்விஷ்ணு, அரசு ...
திருச்சியில் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் விற்பனை செய்த இளைஞர்கள் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போதை மருந்து விற்பனையில் சிலர் ...
அகில பாரத க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பின் 51வது ஆண்டின் துவக்க விழா நடைபெற்றது. ABGP அமைப்பு 1974 ஆம் ஆண்டு டெல்லியில் பதிவு செய்து தேசம் முழுவதும் ...
2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிகளுடன் கூட்டணி என்பது தொடர்பாக பா அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies