திருச்சி உய்யகொண்டான் கால்வாயை சீரமைக்க கோரிக்கை - சிறப்பு தொகுப்பு!
Sep 3, 2026, 04:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்சி உய்யகொண்டான் கால்வாயை சீரமைக்க கோரிக்கை – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 9, 2025, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மாமன்னன் ராஜராஜ சோழனின் நீர்மேலாண்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழும் திருச்சி உய்யகொண்டான் கால்வாய், தற்போது கழிவுநீர் கால்வாயாக காட்சியளிக்கிறது. இதனை சீரமைக்க வேண்டும் என விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவிரியின் தென்கரையில் குளித்தலைக்கு மேற்கே உள்ள மாயனூரில் கால்வாயை வெட்டி அதன் மூலம் திருச்சி மாவட்டத்திலுள்ள ஏராளமான கிராமங்களுக்கு பாசன வசதியை மாமன்னன் ராஜராஜசோழன் ஏற்படுத்திக் கொடுத்தார். ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு அக்கால தொழில்நுட்பத்தின் மூலம் வெட்டப்பட்ட இந்த உய்யகொண்டான் கால்வாய், இன்றளவும் நீர்மேலாண்மையில் சிறந்து விளங்குகிறது.

ராஜராஜ சோழனின் மகத்தான சாதனைகளில் ஒன்றாக திகழும் இந்த உய்யகொண்டான் கால்வாய், பாசன வசதியோடு மட்டுமின்றி, ராயமுண்டான்பட்டி, வெண்டையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளையும் நிரப்பும் வகையில் திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளது. திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் சுமார் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலங்கள் உய்யகொண்டான் கால்வாயின் மூலம் பாசன வசதியை பெறுகின்றன. நூற்றுக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்ந்த இக்கால்வாயில் தற்போது கழிவுநீர் கலந்து நீரின் தன்மை மோசமடைந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

திருச்சி மாநகரப்பகுதிகளில் உள்ள வீடுகள், உணவகங்கள், மருத்துவமனைகள் மற்றும் வணிக வளாகங்களின் கழிவுநீர் நேரடியாக உய்யக்கொண்டான் கால்வாயில் திறந்து விடப்படுவதால், கால்வாய் முழுவதுமே மோசமான நிலையில் இருப்பதால் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ராஜராஜ சோழனின் நீர்மேலாண்மைத் திட்டத்திற்கு எடுத்துக்காட்டாகவும், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி வழங்கியும் வந்த உய்யக் கொண்டான் கால்வாயை உடனடியாக சீரமைத்து, அதன் மூலம் விவசாயிகள் பயன்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Tags: Uyyakonda Canal renovation workMayanurwater management.trichyUyyakonda CanalEmperor Rajaraja Cholan
Share
Tweet
SendShare
Previous Post

குன்றத்தூர் அருகே சுந்தரேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்!

Next Post

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா தொடக்கம்!

Related News

மேற்குவங்கத்தில் வணிகரீதியான கச்சா எண்ணெய் உற்பத்தி தொடக்கம் – சிறப்பு தொகுப்பு!

தொங்கும் பனிப்பாறைகள் : ஆபத்தில் உள்ளதா இந்தியா? – சிறப்பு தொகுப்பு!

தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணைய சட்ட முன்வடிவு – பேரவையில் அறிமுகம்!

முல்லைப் பெரியாறு அணையில் 2-வது நாளாக நிபுணர் குழு ஆய்வு!

தங்கைகளுக்கு’ தரும் பாதுகாப்பு இதுதானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies