ரங்கநாதர் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற வேடுபறி நிகழ்வு!
Jul 2, 2025, 07:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரங்கநாதர் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற வேடுபறி நிகழ்வு!

Web Desk by Web Desk
Jan 18, 2025, 01:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வேடுபறி நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஏகாதசி திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ராப்பத்து உற்சவத்தின் 8-ம் நாளையொட்டி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்வு களைகட்டியது. சந்தனு மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு அருகில் உள்ள மணல்வெளியில் வையாளி கண்டருளினார்.

திருப்பணி செய்வதற்காக கொள்ளையில் ஈடுபட்ட திருமங்கை மன்னனுக்கு நம்பெருமாள் அருள்பாலித்து திருத்திய நிகழ்வை எடுத்துக்காட்டும் வகையில் இந்த விழா நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று நமோ நாராயணா என பக்தி முழக்கம் எழுப்பி தரிசனம் செய்தனர்.

Tags: trichyRanganatha templesri rangam temple
ShareTweetSendShare
Previous Post

பொங்கல் பரிசு தொகுப்பை போல் திமுக ஆட்சியையும் மக்கள் புறக்கணிப்பார்கள் – பிரேமலதா விஜயகாந்த்!

Next Post

கொதிக்கின்ற எண்ணெயில் வடையை கையில் எடுத்து பக்தர் நேர்த்திக்கடன்!

Related News

தேர்தல் வருவதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவா? – அண்ணாமலை கேள்வி!

திமுக ஆட்சியில் 25 லாக்-அப் மரணங்கள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சிவகங்கை எஸ்.பி – புதிய காவல்துறை கண்காணிப்பாளராக சந்தீஷ் பொறுப்பேற்பு!

“இந்த வாழ்க்கையை இனி வாழ முடியாதுப்பா….” – ரிதன்யாவிற்கு நடந்தது என்ன?

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி 8 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் – கானா, அர்ஜெண்டினா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

ஏவுகணை மூலம் இலக்கை அழிக்கும் பங்கர் பஸ்டர் குண்டு – சிறப்பு கட்டுரை!

RAW புதிய தலைவர் : நாட்டின் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கை!

மம்தா கட்சியின் செல்லப்பிள்ளை – கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளி பற்றி பகீர் தகவல்!

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

கண்ணீரில் தென்னை விவசாயிகள் : தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை!

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

விசாரணை என்ற பெயரில் காவலாளி அஜித்குமார் மீது போலீசார் சரமாரி தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies