கோவை - Tamil Janam TV

Tag: கோவை

ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட 8 வட மாநிலத்தவர்கள் கைது!

கோவையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிறுவனத்தில் ஆள்மாறட்டம் செய்து தேர்வு எழுதிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேட்டுப்பாளையம் சாலையில் ...

ஆசிரியை To ஆம்னி ஓட்டுநர்!

தமிழ்நாட்டின் முதல் பெண் ஆம்னி பேருந்து ஓட்டுநராக அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார் கோவையைச் சேர்ந்த கனிமொழி. மகளிரை போற்றி கொண்டாடும் இந்த மகளிர் தினத்தில் சாதனைப் ...

காட்டெருமை தாக்கிய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே காட்டெருமை தாக்கிய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கார்ன் சஞ்சய், மளுக்கப்பாறை எஸ்டேட்டில் தோட்டத் தொழிலாளியாக பணியாற்றி ...

கோவை : கல்லூரி மாணவர்களை குறி வைத்து உயர் ரக போதைப் பொருள் விற்பனை!

கோவையில் உயர் ரக போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். கேரளாவை சேர்ந்த மாத்தான், ரியாஸ், அமல் , ...

கோவை : மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று கணவன் தற்கொலை!

கோவையில் மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூலூரை அடுத்த பட்டணம்புதூரைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணகுமார் - சங்கீதா ...

கோவை : செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது!

கோவை பீளமேட்டில் நகை பறிப்பில் ஈடுபட்ட இரு பெண்களை போலீசார் கைது செய்தனர். எல்லைதோட்டம் பகுதியை சேர்ந்த கீதாமணி என்பவர் தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். ...

ஆடுகளை வேட்டையாடும் சிறுத்தை : வெளியான சிசிடிவி காட்சி!

கோவை மாவட்டம் ஓணாப்பாளையம் பகுதியில் ஆடுகளை கடித்துக் கொல்லும் சிறுத்தையின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஓணாப்பாளையம் பகுதியை சேர்ந்த வெண்ணிலா, தனது தோட்டத்தில் 8 ஆடுகளை வளர்த்துவந்தார். ...

முதன்முறையாக விமான பயணம் : மலை கிராம பள்ளி மாணவர்கள் நெகிழ்ச்சி! !

கோவை கோபிசெட்டிப்பாளையம் அடுத்த மலை கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் முதன்முறையாக விமான பயணம் மேற்கொண்டனர். தொட்டகோம்பை, கரும்பாறை உள்ளிட்ட மலைகிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து ...

கிணறுகளில் கொத்து கொத்தாக செத்து மிதக்கும் மீன்களால் பரபரப்பு!

சிறுமுகை பவானி ஆற்றில் இருந்து விவசாயத் தோட்டத்திற்கு தண்ணீர் எடுத்த செல்லும் கிணறுகளில் மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதப்பதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ...

கோவை : உடலை டோலி கட்டி 3 கி.மீ. வரை தூக்கி சென்ற கிராம மக்கள்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மலைக் கிராமத்தில் முறையான சாலை வசதி இல்லாததால், சடலத்தை, கிராம மக்கள் டோலி கட்டி சுமந்து சென்ற அவலம் ஏற்பட்டுள்ளது. நெல்லித்துறை ...

17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை : 7 மாணவர்கள் கைது!

கோவையில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 7 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு சமூக வலைதளம் ...

Page 4 of 4 1 3 4