கோவை - Tamil Janam TV

Tag: கோவை

கோவை : பிரதமர் மோடி, இந்திய ராணுவம் நலமுடன் இருக்க சிறப்பு பிரார்த்தனை!

பிரதமர் மோடியும், இந்திய ராணுவ வீரர்களும் நலமுடன் இருக்க வேண்டி கோட்டி விஷ்ணு நாம ப்ராயண கமிட்டி சார்பில் கோவையில் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் ...

கோவையில் பண்ணை வீடுகளில் தனியாக வசிப்போர் செல்போன் எண்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!

கோவையில் பண்ணை வீடுகளில் தனியாக வசிப்போர் அருகாமையில் வசிப்பவர்களிடம் செல்போன் எண்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார். அண்மைக்காலமாகப் பண்ணை ...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன் சிதறிக் கிடந்த லாட்டரி சீட்டுகள்!

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சிதறிக் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதுகாக்கப்பட்ட பகுதியில் லாட்டரி சீட்டுகளைக் கொண்டு வந்து போட்டது யார்? எப்படி வந்தது? ...

கோவையில் பாராமெடிக்கல் மாணவி தற்கொலை : மாணவர் பேசும் ஆடியோ வெளியீடு!

கோவையில் பாராமெடிக்கல் கல்லூரி மாணவி தற்கொலை செய்துக்கொண்ட விவகாரத்தில் புதிய திருப்பமாக சக மாணவனின் ஆடியோ வெளியாகியுள்ளது. கோவையில் உள்ள ஹிந்துஸ்தான் பாராமெடிக்கல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்ற அனுப்பிரியா என்ற மாணவி ...

கோவையில் கல்லூரி மாணவி தற்கொலை : சந்தேக மரண வழக்காக பதிவு செய்து விசாரணை!

கோவையில் கல்லூரி மாணவி அனுப்ரியா தற்கொலை செய்துகொண்ட  வழக்கைச்  சந்தேக மரண வழக்காக காவல்துறையினர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலையைச் சேர்ந்த அனுப்பிரியா என்ற மாணவி ...

ஜாட் திரைப்படத்திற்கு எதிர்ப்பு –  நாதக சார்பில் ஆர்பாட்டம்!

கோவை கணபதியில் உள்ள வணிக வளாகத்தில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இங்குத் திரையிடப்பட்டுள்ள ஜாட் திரைப்படம் ஈழத் தமிழர்களை இழிவுபடுத்துவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், ஜாட் படம் திரையிடப்பட்டால் திரையை கிழிப்போம் எனவும் ...

கோவையில் கல்லூரி மாணவி உயிரிழப்புக்குக் கல்லூரி நிர்வாகமே காரணம் : தாயார் குற்றச்சாட்டு!

கோவையில் கல்லூரி மாணவி 4ம் மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில், அவரது உயிரிழப்புக்குக் கல்லூரி நிர்வாகமே காரணம் எனத் தாயார் குற்றம் சாட்டியுள்ளார். திருவண்ணாமலையைச் சேர்ந்த அனுப்பிரியா என்ற மாணவி  இந்துஸ்தான் பாரா மருத்துவம் ...

கோவை : கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் சுவற்றில் மோதி விபத்து!

கோவை சின்னதடாகம் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உயிரிழந்தார். திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த செல்வராஜ், ஆம்னி வேன் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், பன்னிமடையில் இருந்து தடாகம் ...

கோவை : பூட்டிய வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இருவர்!

கோவை துடியலூரில் பூட்டிய வீட்டில் இருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் மகேஷ் ஆகிய இருவர் துடியலூரில் பேக்கரி ...

பெண்ணை ஒருவர் தரதரவென இழுத்து தாக்கும் காட்சி!

கோவையில் பெண்ணை ஒருவர் தரதரவென இழுத்துத் தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. உருமாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரம்யா என்பவருக்கு இருசக்கர வாகனம் நிறுத்துவது தொடர்பாக அருகிலுள்ள வீட்டு உரிமையாளருடன் ...

கோவை : வாய் பேச முடியாத சிறுமிக்கு பாலியல் தொல்லை!

கோவை அருகே அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வாய் பேச முடியாத 14 வயது மாற்றுத் திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொண்டாமுத்தூர் முத்தி பாளையம் பகுதியில் ...

விசைத்தறியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற திமுக அரசு முன்வரவேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்!

கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற திமுக அரசு முன்வரவேண்டும் என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...

கோவை : பாஜக கொடியை தீ வைத்து எரித்த நபரால் பரபரப்பு!

கோவையில் பாஜக கொடியை தீ வைத்து எரித்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் கணபதி அருகேயுள்ள வ.உ.சி நகர் பேருந்து நிறுத்தத்தில் பாஜக கொடிக் கம்பம் ...

வீட்டருகே நிறுத்தப்பட்ட ஆட்டோவை திருடிய மர்ம கும்பல்!

கோவையில் ஆட்டோ திருடிய கும்பலுக்குச் சாதகமாக காவல்துறையினர் செயல்படுவதாகப் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கோவை அம்மன் குளம் பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷணன் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். ...

கோவை : வீடு புகுந்து நகைகளை திருடிய வட மாநில இளைஞர் கைது!

கோவை மாவட்டம் சூலூரில் வீடு புகுந்து நகை திருட்டில் ஈடுபட்ட வடமாநில நபர் கைது செய்யப்பட்டார். கரையான் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சகுந்தலா தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று ...

கோவை : ஏமாற்றிய நபருடன் விமான நிலையத்தில் வாக்குவாதம் செய்த பெண்!

கோவை விமான நிலையத்தில்  பெண் ஒருவர் தன்னை ஏமாற்றிய நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கோவை ராஜவீதி பகுதியைச் சேர்ந்த  நபர் வெளியூர் சென்றுவிட்டு கோவை  விமான நிலையத்திற்கு ...

கோவை : அதிக சத்தத்துடன் டி.வி பார்த்ததை தட்டிக்கேட்ட நபர் கொலை!

கோவையில் டி.வி. சத்தம் அதிகமாக வைத்ததைத் தட்டிக் கேட்ட லாரி ஓட்டுநர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த ஆறுமுகம், கேரளாவைச் சேர்ந்த ஷியாம் ஆகியோர் கோவையில் உள்ள கட்டட பொருள் விற்பனை ...

கோவை : தனியார் ஆக்கிரமித்த அரசு புறம்போக்கு நிலம் மீட்பு!

கோவை மாவட்டம் காரமடை அருகே தனியார் ஆக்கிரமித்த அரசு புறம்போக்கு நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர். பெள்ளாதி ஊராட்சி மொள்ளேபாளையம் கிராமத்தில் சாலை அருகே  உள்ள அரசு ...

கோவை : கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்!

தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விசைத்தறி உரிமையாளர்களுடன் வரும் 25-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். ஒப்பந்தக் கூலியைக் குறைக்காமல் வழங்க வேண்டும் ...

கோவையில் எரிந்த நிலையில் பெண் உடல் கண்டெடுப்பு – கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

கோவையில் எரிந்த நிலையில் அரசுப் பள்ளி ஆசிரியையின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், மதுக்கரை அருகே நாச்சிபாளையம் பகுதியில் பெண்ணின் உடல் பாதி எரிந்த நிலையில் உள்ளதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. ...

காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கிய விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர்!

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர், இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், கூலி உயர்வு ...

கோவை : மழைநீர் வடிகால் பணியை சொந்த செலவில் மேற்கொள்ளும் குடியிருப்பு வாசிகள்!

கோவையில் மழைநீர் வடிகால் அமைக்கப் பலமுறை வலியுறுத்தியும் அரசு நடவடிக்கை எடுக்காததால், குடியிருப்பு வாசிகளே தங்கள் சொந்த செலவில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாநகராட்சிக்கு ...

கோவை அரசு மருத்துவமனையில் ஒரே படுக்கையில் 2 நோயாளிகள்!

கோவை அரசு மருத்துவமனையில் படுக்கை பற்றாக்குறை காரணமாக, ஒரே படுக்கையில் இரண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு ...

கோவை : மேம்பாலத்தில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமம்!

மேட்டுப்பாளையம் அருகே பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மேம்பாலத்தில் தேங்கி நின்ற மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், காரமடை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ...

Page 3 of 4 1 2 3 4