கோவையில் பண்ணை வீடுகளில் தனியாக வசிப்போர் செல்போன் எண்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
Jul 22, 2026, 09:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவையில் பண்ணை வீடுகளில் தனியாக வசிப்போர் செல்போன் எண்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!

Murugesan M by Murugesan M
May 5, 2025, 01:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் பண்ணை வீடுகளில் தனியாக வசிப்போர் அருகாமையில் வசிப்பவர்களிடம் செல்போன் எண்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.

அண்மைக்காலமாகப் பண்ணை வீடுகளில் குறிவைத்து கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்கும் விதமாகப்  பண்ணை வீடுகள் அதிகம் உள்ள ஆனைமலை பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் பண்ணை வீடுகளில் உள்ள நபர்கள் தோட்டத்து வீட்டில் உள்ளவர்கள் வீட்டு உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மாவட்ட எஸ்.பி கார்த்திகேயன், வெளியூர் செல்வோர் முன்கூட்டிய காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், தனிமையில் உள்ளவர்கள் வீடு மற்றும் தோட்டத்தைச் சுற்றி போதிய வெளிச்சம் வரும் வகையில் அமைத்திருக்க வேண்டும்
என அறிவுறுத்தினார்.

Tags: கோவைThose living alone in farmhouses in Coimbatore should share cell phone numbers: District Superintendent of Policeமாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ShareTweetSendShare
Previous Post

Roadster X-ன் விநியோகம் தொடங்கப்படாததால் பைக் பிரியர்கள் விரக்தி!

Next Post

தள்ளி போனது e விட்டாரா காரின் வெளியீடு!

Related News

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

பழநி கோயில் நில மோசடி விவகாரம்; சிபிசிஐடி கிடுக்குப்பிடி

பிரதமரின் வீடு அருகே போராட்டம்; ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவ் கைது

காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தின் நீர் உரிமையை பாதுகாக்க அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து போராடுவோம் – IJK கட்சி தலைவர் ரவி பச்சமுத்து

Load More

அண்மைச் செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ராகுல் காந்தியின் மாறுபட்ட நிலைப்பாடு – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றச்சாட்டு!

கொசு தொல்லைக்கு வருகிறது நிரந்தர தீர்வு : ஏஐ மைக்ரோ டிரோன் தயார் – சிறப்பு தொகுப்பு!

சென்னையில் ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை அதிகாரி உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – ஒரு வாரத்தில் 358 பேர் கைது!

இன்றைய தங்கம் விலை!

அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் இருக்கை – வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு உத்தரவு!

உக்ரைன் துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் : 4 இந்தியர்கள் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies