சோதனைச்சாவடி அருகே நகைத் தொழிலாளியை கடத்தி ரூ.41 லட்சம் கொள்ளை -பட்டப்பகலில் பரபரப்பு
வாளையார் சோதனைச்சாவடி அருகே, நகை தொழிலாளியை கடத்தி 41 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், கொள்ளை கும்பல் பயன்படுத்திய காரின் எண்ணை வைத்து போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர் ...

