மருந்தகக் கிடங்கிலிருந்து தாய்ப்பால் பறிமுதல்!
சென்னை அரும்பாக்கம் பகுதியிலுள்ள மருந்தகத்தின் கிடங்கிலிருந்து, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தாய்ப்பாலை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். தாய்ப்பாலை வணிக ரீதியில் விற்பனை செய்ய மத்திய உணவு பாதுகாப்புத்துறை ...