பாதை பிரச்னை காரணமாக இரண்டு குடும்பத்தினர் இடையே மோதல்!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாதை பிரச்சனை காரணமாக இரண்டு குடும்பத்தினர் தாக்கி கொண்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பந்தல்குடி வேலாயுதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இவரது ...