முல்லைப்பெரியாறு விவகாரம் – துணை காண்காணிப்பு குழு ஆய்வை புறக்கணித்த தமிழக அதிகாரிகள்!
முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு பணிக்காக கட்டுமான பொருட்களை எடுத்துச்செல்ல கேரள அதிகாரிகள் அனுமதி மறுப்பதாகக்கூறி, துணை காண்காணிப்பு குழு ஆய்வை தமிழக அரசு அதிகாரிகள் புறக்கணித்தனர். ...