corona - Tamil Janam TV

Tag: corona

செவிலியர் நியமனத்தில் முறைகேடு – நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!

கொரோனோ கால ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதை தொடர்ந்து, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு முன்னுரிமை ...

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

சீனாவில் நோரோ வைரஸ் பரவல் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் பொதுவாக அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் இந்த தொற்று பரவல் அதிகரித்து ...

கொரோனா வைரஸ் பரவல் ரகசியம் : சீன வைராலஜிஸ்டின் குற்றச்சாட்டால் மீண்டும் சர்ச்சை!

அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த சீன வைராலஜிஸ்ட்டான லி-மேங் யான், கொரோனா வைரஸ் தொற்று வுஹான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததால், தன்னை சீன அரசு பழிவாங்க ...

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

கொரோனோ தொற்று பரவல் காலத்தில் முன் களப்பணியாளராக பணியாற்றி உயிரிழந்த மருத்துவர் விவேகானந்தனின் குடும்பத்திற்குத் தமிழக அரசு வழங்க வேண்டிய நிதியுதவி தற்போது வரை வழங்கப்படவில்லை எனப் ...

இந்தியாவில் 3,256 பேருக்கு கொரோனா பாதிப்பு – 4 பேர் பலி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 4 பேர்ப் பலியானதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 256 ஆக உள்ளதாகவும், ...

உருமாறிய கொரோனா தொற்றால் 4 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் மீண்டும் வேகமாகப் பரவி வரும் உருமாறிய கொரோனா தொற்றால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் மொத்தமாக 3 ஆயிரத்து 961 பேருக்கு ...

ஒரே நாளில் 511 பேருக்கு கொரோனா பாதிப்பு!

நாடு முழுவதும் ஒரே நாளில் 511 பேருக்குக் கொரானா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கேரளாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 227 ...

நாடு முழுவதும் 3000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிப்பு!

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 395-ஐ எட்டியுள்ளது. ஒரே நாளில் 685 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 265 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ...

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,009 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,009 ஆக உயர்வடைந்து உள்ளது என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ...

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – நாட்டிலேயே அதிகபட்சமாக 182 பேருக்கு வைரஸ் பாதிப்பு!

நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் 182 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. இந்தியாவில் ஒரே நாளில் 257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் ...

முகக்கவசம் அணிவது கட்டாயமா? – சுகாதாரத்துறை பதில் என்ன!

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று ...

கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை : மத்திய அரசு

கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா ...

கொரோனா பரவல் குறித்து அச்சப்பட தேவையில்லை – மத்திய அரசு

கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து ...

சிங்கப்பூர், ஹாங்காங்கில் கொரோனா தொற்று அதிகரிப்பு!

சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது கவலையை ஏற்படுத்தி உள்ளது. ஹாங்காங்கின் முக்கிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு புதிய அலையாக உருவெடுத்துள்ளது என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறி உள்ளனர். அங்கு தற்போதுள்ள கொரோனா தொற்று சதவீதம் 11.4 ...

மீண்டும் புதிய வகை கொரோனா பரவும் அபாயம்!

புதிய வகை கொரோனா மீண்டும் பரவும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சீன ஆய்வாளர்கள் வௌவாலால் ஏற்படும் புதிய வகை கொரோனா வைரஸை கண்டுபிடித்துள்ளனர். கோவிட் 19 போன்றே இந்த ...

கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்திலிருந்து பரவியிருக்க அதிக வாய்ப்பு : அமெரிக்க உளவுத்துறை நிறுவனமான சிஐஏ தகவல்!

கொரோனா வைரஸ் விலங்குகளில் இருந்து பரவியதை விட, சீனாவில் உள்ள ஆய்வகத்திலிருந்து பரவியிருக்க அதிக வாய்ப்புள்ளதாக அமெரிக்க உளவுத்துறை நிறுவனமான சி.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் ...

வேலை வாய்ப்புகளை உருவாக்காமல் மக்களுக்கு எவ்வளவு காலம்தான் இலவசங்களை கொடுக்க முடியும் – உச்ச நீதிமன்றம் கேள்வி!

வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் மக்களுக்கு எவ்வளவு காலம்தான் இலவசங்களை கொடுக்க முடியும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுபவித்த இடர்கள் மற்றும் அவர்களுக்கான ...

இந்தியாவில் 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 1 ஆயிரத்து 496 ஆக உள்ளது. கடந்த நவம்பர் மாதம் முதல் ஜே.என்.1 எனும் புதிய வகை ...

கர்நாடகாவில் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: ஒருவர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 1 ஆயிரத்து 508 ஆக உள்ளது. கடந்த நவம்பர் மாதம் முதல் ஜே.என்.1 எனும் புதிய வகை ...

மகாராஷ்டிராவில் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 1 ஆயிரத்து 338 ஆக உள்ளது. கடந்த நவம்பர் மாதம் முதல் ஜே.என்.1 எனும் புதிய வகை ...

இந்தியாவில் 133 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 1 ஆயிரத்து 389 ஆக உள்ளது. கடந்த நவம்பர் மாதம் முதல் ஜே.என்.1 எனும் புதிய வகை ...

இந்தியாவில் மெல்ல குறையும் கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கடந்த நவம்பர் மாதம் முதல் ஜே.என்.1 வைகை கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில், கடந்த சில ...

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கு கொரோனா தொற்று உறுதி!

ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் மற்றும் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரு அணிகளுக்கும் இடையே 2 போட்டிகள் கொண்ட ...

கொரோனா, டிசம்பரில் 10,000 பேர் உயிரிழப்பு : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

கொரோனா பாதிப்பு காரணமாக டிசம்பரில் 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக உலச சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி ...

Page 1 of 3 1 2 3