புதுக்கோட்டை : பிரதமர் மோடியின் பேனரை மட்டும் அகற்றிய மாநகராட்சி அதிகாரிகள்!
புதுக்கோட்டைப் பழைய பேருந்து நிலையம் அருகே 35 அடி உயரத்தில் வைக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் பேனரை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியதால் பதற்றம் நிலவியது. பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்குத் தக்க ...