கழிவுநீர் கால்வாய் பணியில் ஊழல்! : பாஜக கவுன்சிலர் ஆதாரத்துடன் புகார்!
திண்டுக்கல்லில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியில் ஊழல் நடைபெற்றதாக குற்றஞ்சாட்டி, மாமன்ற கூட்டத்தில் இருந்து பாஜக கவுன்சிலர் வெளிநடப்பு செய்தார். திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி தலைமையில் ...