விராட் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் – ரெய்னா
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த விராட் கோலிக்கு இந்திய அரசு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கோரிக்கை ...
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த விராட் கோலிக்கு இந்திய அரசு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கோரிக்கை ...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 30 கோடி ரூபாய் பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. 2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. இந்த போட்டி ...
டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜா முதலிடத்தில் உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரவீந்திர ஜடேஜா சிறந்த ஆல் ரவுண்டராக போற்றப்படுகிறார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட் ஆல் ரவுண்டர் தரவரிசையில் கடந்த ...
ரோகித் சர்மாவை நேரில் அழைத்து மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் வாழ்த்தினார். 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றது. டி20 ...
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி அறிவித்துள்ளார். நட்சத்திர வீரரான விராட் கோலி, இந்திய அணிக்காக விளையாடி சர்வதேச அளவில் ...
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்ட முடிவை இந்திய பேட்டிங் ஜாம்பவான் விராட் கோலி திரும்பப் பெற வேண்டும் என வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் ...
வருங்கால ஐஐசி தொடர்களில் பாகிஸ்தானுடன் இந்திய கிரிக்கெட் அணியை ஒரே குழுவில் சேர்க்க வேண்டாம் என ஐசிசி-க்கு பிசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளது. பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக, வருங்கால ஐஐசி தொடர்களில் பாகிஸ்தானுடன் இந்திய கிரிக்கெட் அணியை ஒரே குழுவில் சேர்க்க வேண்டாம் ...
2025-ம் ஆண்டு பதிப்பில் இடம் பெறும் சிறந்த 5 வீரர், வீராங்கனைகள் யார் என்பதை 'விஸ்டன்' வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து வெளியாகும் 'கிரிக்கெட் உலகின் பைபிள்' என்று போற்றப்படும் ...
2028 ஒலிம்பிக்ஸ் தொடரில் கிரிக்கெட் போட்டி நடைபெறும் இடம் அறிவிக்கப்பட்டுள்ளது. 128 ஆண்டுகளுக்குப் பிறகு, 2028-ல் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட் உட்பட 5 விளையாட்டுகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் ...
வினோத் காம்ப்ளிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் உதவிக்கரம் நீட்டியுள்ளார். ஒரு காலத்தில் திறமையான கிரிக்கெட் விளையாட்டு வீரராக அறியப்பட்ட வினோத் காம்ப்ளி அதிகப்படியான குடிப்பழக்கம் காரணமாக அனைத்தையும் இழந்தார். ஒரு காலத்தில் 13 கோடி ரூபாய் சொத்து வைத்திருந்த ...
ஐபிஎல் போட்டிகளில், இனி பேட்ஸ்மேன்களின் பேட் அளவு அளக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. 18-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பேட்ஸ்மேன்கள் முதல் பந்தை சந்திக்கும் முன்னர் நான்காம் நடுவர் பேட் -ஐ ...
தோனி தலைமையிலான இந்திய அணி 50 ஓவர் உலகக் கோப்பையை வென்று 14 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. கடந்த 2011-ல் இதே நாளில் தோனி தலைமையிலான இந்திய ...
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னை – மும்பை அணிகள் களம் காணுகின்றன. இரு அணிகளும் தலா 5 முறை ...
சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாயை பிசிசிஐ பரிசுத் தொகையாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை வீழ்த்தி ...
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இதில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இதில், ...
பிப்ரவரி மாதத்துக்கான ஐசிசி சிறந்த வீரர் விருதை சுப்மன் கில் வென்றுள்ளார். ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருதுகளை ஐசிசி வழங்கி வருகிறது. அதன்படி சிறந்த ...
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மது மற்றும் சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ...
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி ...
சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் என முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாளை நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா ...
இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தி தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டீட் தெரிவித்துள்ளார். துபாயில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வருண் ...
மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரில் டெல்லியை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி பெற்றது. லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ...
நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான அட்டவணை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. கொல்கத்தாவில் ...
ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்திய கிரிக்கெட் அணிக்கு சாதகமானது அல்ல என ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதியில் இந்தியாவை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய ...
துபாயில் இன்று நடைபெற உள்ள முதல் சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies