டி20 உலகக் கோப்பை போட்டி அட்டவணை வெளியீடு : ஒரே அணியில் இந்தியா - பாகிஸ்தான்!
Jun 14, 2026, 03:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

டி20 உலகக் கோப்பை போட்டி அட்டவணை வெளியீடு : ஒரே அணியில் இந்தியா – பாகிஸ்தான்!

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 10:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டி20 உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

10வது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்தாண்டு பிப்ரவரி 7ம் தேதி தொடங்கி மார்ச் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

20 நாடுகள் பங்கேற்கும் இந்த தொடரின் போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளன.

20 அணிகளும் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே அணியில் இடம்பெற்றுள்ளன.

பிப்ரவரி 7ம் தேதி இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது.

பிப்ரவரி 12ம் தேதி நமீபியாவையும், 15ம் தேதி பாகிஸ்தானையும், 18ம் தேதி நெதர்லாந்தையும் எதிர்கொள்கிறது.

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஒருவேளை இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெறும்பட்சத்தில் அந்த ஆட்டம் கொழும்புவுக்கு மாற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, டி20 உலகக்கோப்பை தொடரின் விளம்பர தூதராக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார்.

Tags: CricketT20 World Cup match schedule released: India and Pakistan in the same teamஒரே அணியில் இந்தியா - பாகிஸ்தான்t 20 worlcup
ShareTweetSendShare
Previous Post

வடகிழக்கு பருவமழை தீவிரம் : சென்னையில் வைரஸ் காய்ச்சல்!

Next Post

குற்றவாளிகளை பிடிக்க முடியாவிட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 30% இழப்பீடு வழங்க வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு!

Related News

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

கோலாகலமாக தொடங்கியது FIFA உலகக்கோப்பை திருவிழா – முதல் ஆட்டத்தில் மெக்சிகோ வெற்றி!

‘நார்வே செஸ் தொடர் சாம்பியன் பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா!

ஐபிஎல் கோப்பையை 2-வது முறையாக கைப்பற்றியது ஆர்சிபி – குஜராத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies