குற்றவாளிகளை பிடிக்க முடியாவிட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 30% இழப்பீடு வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு!
Sep 13, 2026, 01:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குற்றவாளிகளை பிடிக்க முடியாவிட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 30% இழப்பீடு வழங்க வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 10:58 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நகை திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாவிட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை எஸ்.எஸ் . காலனி பகுதியை சேர்ந்த சுஜா சங்கரி என்பவரது வீட்டில் 2015ம் ஆண்டு 75 சவரன் நகைகள் மற்றும் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் கொள்ளைபோனது.

10 ஆண்டுகள் கடந்தும் இதுவரை கொள்ளையர்கள் பிடிக்கப்படவில்லை. இது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாவிட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 30 சதவீத தொகையை தமிழக அரசு இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

பல்வேறு நகை திருட்டு வழக்குகள் 5 ஆண்டுகளுக்கு மேலாகக் கிடப்பில் உள்ளதை சுட்டிகாட்டிய நீதிமன்றம், அந்த வழக்குகளின் நிலவரம் குறித்து 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது ADSP தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும் எனத் தெரிவித்தது.

திருடுபோன நகைகைளை கண்டுபிடிக்கத் திறமைமிக்க காவல்துறை அதிகாரிகளை கொண்ட சிறப்பு காவல் பிரிவை மாவட்டம்தோறும் உருவாக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

Tags: If the culprits cannot be caught30% compensation should be paid to the victims - High Court order
Share
Tweet
SendShare
Previous Post

டி20 உலகக் கோப்பை போட்டி அட்டவணை வெளியீடு : ஒரே அணியில் இந்தியா – பாகிஸ்தான்!

Next Post

சீனா : வெற்றிகரமாக புறப்பட்ட ஷென்சோ- 22 விண்கலம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies