அஜித்குமார் மரணம் : 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு!
அஜித்குமார் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்தி 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணைய ஐஜிக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் ...