தருமபுரி : சித்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகனை கொன்ற தந்தை!
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே சித்திக்குப் பாலியல் தொல்லை கொடுத்த மகனை தந்தையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரியாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஜொள்ளம்பட்டியைச் சேர்ந்த விவசாயி ...




