தருமபுரி : சித்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகனை கொன்ற தந்தை!
Jul 28, 2026, 10:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தருமபுரி : சித்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகனை கொன்ற தந்தை!

Murugesan M by Murugesan M
Nov 28, 2025, 11:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே சித்திக்குப் பாலியல் தொல்லை கொடுத்த மகனை தந்தையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரியாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஜொள்ளம்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஜெய்சங்கர். இவரது முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில், சித்ரா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

முதல் மனைவிக்குச் சரவணன் என்ற மகன் உள்ள நிலையில், இரண்டாவது மனைவி சித்ரா மூலம் இரண்டு மகன்கள் உள்ளனர்.

சரவணன் வேலைக்கு செல்லாமல் நாள்தோறும் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் சித்திக்குப் பாலியல் தொந்தரவும் கொடுத்து வந்ததால், ஆத்திரமடைந்த ஜெய்சங்கர், மகன் கோவிந்தராஜ் மற்றும் அன்பரசு ஆகியோருடன் சேர்ந்து சரவணனை செங்கல்லால் அடித்துக் கொலை செய்தார்.

பின்னர் யாரோ அடித்துக் கொன்றுவிட்டதாக நாடகமாடிய ஜெய்சங்கர், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். விசாரணையில் உணமை வெளிவரவே ஜெய்சங்கர் உள்பட மூவரையும் கைது செய்தனர்.

Tags: crime newsDharmapuri: Father kills son who sexually harassed his stepmother
ShareTweetSendShare
Previous Post

நெல்லை : வீட்டுக்குள் பதுங்கி இருந்த 13 அடி நீளமுள்ள ராஜநாகம் மீட்பு!

Next Post

ராமநாதபுரம் : ஆறு போல் சென்று கடலில் கலக்கும் கழிவுநீர்!

Related News

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies