ராமநாதபுரம் : ஆறு போல் சென்று கடலில் கலக்கும் கழிவுநீர்!
Apr 29, 2026, 02:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமநாதபுரம் : ஆறு போல் சென்று கடலில் கலக்கும் கழிவுநீர்!

Murugesan M by Murugesan M
Nov 28, 2025, 11:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

​ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையிலிருந்து வெளியேறும் கழிவுநீரானது, நேரடியாகச் சென்று கடலில் கலப்பதால் மீன்வளம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கீழக்கரை நகராட்சியில் சுமார் 70 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஊருக்குள் இருந்து வெளியேறும் கழிவுநீர் மொத்தமும் ஆறுபோல் சென்று மன்னார் வளைகுடாவில் கலக்கிறது. தினந்தோறும் சுமார் 12 லட்சம் லிட்டர் கழிவுநீர் கடலில் கலப்பதாகக் கூறப்படுகிறது.

மன்னார் வளைகுடாவில் மூன்றாயிரத்திற்கும் அதிகமான அரிய வகை உயிரினங்கள், பவளப்பாறைகள், கடல் பாசிகள் போன்றவை உள்ளன.

இந்தச் சூழலில், கடலில் சாக்கடை கழிவுநீர் நேரடியாகக் கலப்பதால் கடல்வாழ் உயிரினங்கள் வாழத் தகுதியற்ற இடமாக அந்தப்பகுதி மாறி வருவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டத்தை உயிர்ப்பித்து, கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Ramanathapuram sewage flows like a river and mixes with the seaகடலில் கலக்கும் கழிவுநீர்
ShareTweetSendShare
Previous Post

தருமபுரி : சித்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகனை கொன்ற தந்தை!

Next Post

நாமக்கல் : எஸ்.பி அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற தம்பதி!

Related News

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies