சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் – நாளொன்றுக்கு 5 ஆயிரம் பேர் மட்டுமே ஸ்பாட் புக்கிங் செய்ய அனுமதி!
சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் இன்று முதல் வரும் 24ஆம் தேதிவரை நாளொன்றுக்கு 5 ஆயிரம் பேர் மட்டுமே ஸ்பாட் புக்கிங் செய்ய அனுமதி வழங்கப்படும் ...
