சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் - நாளொன்றுக்கு 5 ஆயிரம் பேர் மட்டுமே ஸ்பாட் புக்கிங் செய்ய அனுமதி!
May 13, 2026, 07:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் – நாளொன்றுக்கு 5 ஆயிரம் பேர் மட்டுமே ஸ்பாட் புக்கிங் செய்ய அனுமதி!

Murugesan M by Murugesan M
Nov 20, 2025, 01:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் இன்று முதல் வரும் 24ஆம் தேதிவரை நாளொன்றுக்கு 5 ஆயிரம் பேர் மட்டுமே ஸ்பாட் புக்கிங் செய்ய அனுமதி வழங்கப்படும் எனத் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில், கார்த்திகை மாதம் முதல் நாளிலேயே லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில், 3வது நாளிலும் பக்தர்கள் கூட்டம் எதிர்பார்த்த அளவைவிட அதிகரித்து காணப்பட்டது.

சபரிமலை கூட்டநெரிசலில் சிக்கி பெண் பக்தர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, தேவசம் போர்டு சில கட்டுப்பாட்டுகளை விதித்துள்ளது. அதன்படி, வரும் 24ஆம் தேதிவரை 5 ஆயிரம் பேருக்கும் மட்டும் ஸ்பாட் புக்கிங்கில் அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர், நாள்தோறும் 20 ஆயிரம் பக்தர்கள் ஸ்பாட் புக்கிங்கில் அனுமதிக்கப்படுவர் என்றும், ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களில் 20 ஆயிரம் பேருக்கு மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மீதமுள்ளவர்கள் மறுநாளில்தான் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களில் நாள்தோறும் 70 ஆயிரம் பேர் வழக்கம்போல் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

Tags: சபரிமலை#sabarimala updateCrowd of devotees at Sabarimala - Only 5thousands people allowed to book spots per day!சபரிமலையில் பக்தர்கள் கூட்டம்
ShareTweetSendShare
Previous Post

ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவி கொலை : இளைஞருக்கு நீதிமன்ற காவல்!

Next Post

யோக நரசிம்மர் கோயிலுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 2 பேட்டரி கார்கள் வழங்கப்பட்டன!

Related News

ஆபரேஷன் சிந்தூர்- பாகிஸ்தானுக்கு தொழில்நுட்ப உதவி வழங்கிய சீனாவுக்கு இந்தியா கண்டனம்!

புதுச்சேரி முதலமைச்சராக பதவியேற்றார் ரங்கசாமி!

சனாதனம் குறித்து பேசிய உதயநிதிக்கு தேர்தலில் மக்கள் தக்க பதில் அளித்துவிட்டனர் – தத்தாத்ரேயா ஹோசபாலே

தங்கம் மற்றும் வெள்ளி மீதான வரி 15 சதவீதமாக உயர்வு!

டெல்லி வெள்ள மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – மத்திய அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்யும் குஜராத் – பிரதமர் மோடி பெருமிதம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆட்சிக்கு வருவதற்கு முன்கே குதிரை பேரம் – உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!

தவெக அரசு குதிரை வேகத்தில் செயல்படும் அரசே தவிர, குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசல்ல – முதல்வர் விஜய் பதில்!

இன்றைய தங்கம் விலை!

நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி!

தவெக அரசு தப்பிக்குமா? – பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு மீது தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர்!

நீட் வினாத்தாள் வெளியான விவகாரம் – இருவர் கைது!

வெள்ளியங்கிரி மலையேற இன்று முதல் தற்காலிக தடை!

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ராஜினாமா!

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – காத்திருப்போர் பட்டியலில் உதயச்சந்திரன், கிறிஸ்துராஜ், அமுதா!

அமமுக எம்எல்ஏ காமராஜ் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் – டிடிவி தினகரன் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies