அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!
நெல்லை மாநகரப்பகுதிகளில் முன் அனுபவமற்ற ஓட்டுநர்களால் இயக்கப்படும் தனியார் பேருந்துகளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்தகைய பேருந்துகள் அச்ச உணர்வுடனேயே பயணிக்கும் பயணிகள் குறித்தும், தனியார் ...